சிறிலங்காவில் இன்று மட்டும் 685 பேருக்கு கொரோனா

சிறிலங்காவில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 154ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,...

Read more

தனியே ஒரு பிரதேசத்தை மாத்திரம் முடக்குவதால் பயனில்லை;யாழ். மாவட்ட அரச அதிபர்

யாழ். மாவட்டத்தில் பரவலாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதால், தனியே ஒரு பிரதேசத்தை மாத்திரம் முடக்குவது பயனில்லை  என்று மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். இதன்...

Read more

வரவு செலவுத்திட்ட வாக்களிப்பில் பங்கேற்காதது ஏன்? விக்கி பதில்

எதிர்க்கட்சிகளின் கடமை அரசாங்கத்தை எந்நேரமும் எதிர்ப்பதே என்ற கருத்தை நான் ஏற்கமாட்டேன். எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை சரியான திசையில் பயணிக்க வழி நடத்த வேண்டும் என்பதே எனது கருத்து...

Read more

சிறிலங்கா கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 27 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, சிறிலங்கா கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 400 படகுகளில் சென்றிருந்த மீனவர்கள்...

Read more

பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற இளைஞர்கள் இருவரை காணவில்லை

வவுனியாவில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற இளைஞர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். கோதண்டர் நொச்சிகுளத்தை சேர்ந்த மகேந்திரன் கவிஞன் மற்றும் குருமன்காட்டை சேர்ந்த...

Read more

கரைச்சி பிரதேச சபை அமர்வில் அமைதியின்மை

கரைச்சி பிரதேச சபை அமர்வில் இரு வேறு சந்தர்ப்பத்தில் அமைதியின்மை ஏற்பட்டமையால், உறுப்பினர்கள் சிலர் வெளிநடப்பு செய்திருந்தனர். கரைச்சி பிரதேச சபையின் அமர்வில், ஐக்கிய தேசிய கட்சி...

Read more

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு விசேட பொறிமுறை

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக, விசேட பொறிமுறையொன்றை உருவாக்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என்று ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழில்...

Read more

தேசத்தின் குரலின் 14ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று

தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞரும், தத்துவாசிரியருமான தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 14 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 1970ஆம் ஆண்டுகளில் விடுதலைப் புலிகளுடன்...

Read more

யாழில் பி.சி.ஆர். சோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை

யாழ்ப்பாண மாவட்டத்தில் பி.சி.ஆர்.பரிசோதனைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக  மாவட்ட அரசாங்க அதிபர்  மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு...

Read more

பி.சி.ஆர். முடிவுகள் கிடைப்பதில் தாமதம்; குடாநாட்டுக்கு நெருக்கடி

யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்து பிசிஆர் சோதனைக்காக அனுராதபுரவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாதிரிகள் தொடர்பான முடிவுகள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம்,...

Read more
Page 198 of 426 1 197 198 199 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.