சிறிலங்கா விமானப்படையின் பயிற்சி வானூர்தி விபத்து

சிறிலங்கா விமானப்படையின் பயிற்சி வானூர்தி ஒன்று திருகோணமலையில் விபத்துக்குள்ளாகி வீழ்ந்து நொருங்கியுள்ளது. விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும், PT-6 ரக விமானம், இன்று காலை சீனக்குடா விமான நிலையத்தில்...

Read more

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்தக் கோரி, முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் இன்று பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். கொட்டும் மழைக்கு மத்தியில் முல்லைத்தீவு கடற்கரையில் இன்று...

Read more

யாழில் கொரோனா தொற்றாளர்கள் 43ஆக உயர்வு

யாழ்ப்பாண மாவட்டத்தில், மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகிறது. மருதனார்மடம் சந்தையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மறுநாள், சந்தைப் பகுதியில் சேகரிக்கப்பட்ட 114...

Read more

மாந்தை கிழக்கு பிரதேச செயலக பணியாளர்கள் கண்டன போராட்டம்

மன்னார் - மாந்தை கிழக்கு பிரதேச செயலக பணியாளர்கள், இன்று காலை கண்டன போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். மாந்தை கிழக்கு பிரதேச செயலாளரின் அதிகாரபூர்வ தங்குமிடம் மீது...

Read more

நிறைவேறியது மட்டு.மாநகர சபையின் வரவு-செலவுத்திட்டம்

மட்டக்களப்பு மாநகரசபையின் அடுத்த ஆண்டுக்கான  வரவுசெலவு திட்டம், இரண்டு மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையின் சிறப்பு அமர்வு இன்று காலை, மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சரவணபவன்...

Read more

கைதானார் முன்னாள் பிரதி அமைச்சர் மஹ்ரூப்

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முக்கிய பிரமுகரும், பிரதி அமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் திருகோணமலையில் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை 6.30...

Read more

மாகாணசபை தேர்தலை நடத்துவது தொடர்பில் கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் பின் முடிவு

மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக,  கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்குப் பின்னர், ஆராய்வதற்கு சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான யோசனையை, நேற்று...

Read more

உந்துருளி-மகிழுந்து விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு - கல்முனை வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாழங்குடா பகுதியில், உந்துருளியும், மகிழுந்தும் நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாகவும்,...

Read more

யாழில் 39பேருக்கு கொரோனா தொற்று

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 325 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் உடுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், கடற்படைத் தனிமைப்படுத்தல் நிலையத்தில்...

Read more

வவுனியாவில் ஏழு பேருக்கு கொரோனா

வவுனியாவில் இன்று மட்டும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, புதிய சாளம்பைக்குளம் உப கொத்தணியில் இருந்து மூன்று பேருக்கும் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில்...

Read more
Page 197 of 426 1 196 197 198 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.