வெள்ளத்தில் தவறிவிழுந்தவர் பலி; பருத்தித்துறையல் சம்பவம்

பருத்தித்துறை- துன்னாலை பிரதேசத்தில், வெள்ளத்தில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். துன்னாலையைச் சேர்ந்த, 34 வயதுடைய, கிருஷ்ணபிள்ளை சிவகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவர், நேற்று...

Read more

முல்லைமாவட்ட காணாலமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஐ.நாவுக்கு கடிதம் அனுப்பினர்

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச்...

Read more

அதிகபட்ச சிறைச்சாலை அமைப்பது குறித்து சிறிலங்கா- சீனா பேச்சு

அதிகபட்ச பாதுகாப்புடன் கூடிய சிறைச்சாலையை அமைப்பது தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் சீனாவுடன் பேச்சுக்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.. வெலிக்கடைச் சிறைச்சாலையை புதிய இடத்துக்கு மாற்றும் வகையில் புதிய...

Read more

கொரோனாவைத் தடுக்கும் ஆயுர்வேத மருந்தை கொள்வனவு செய்யாதீர்; இராஜாங்க அமைச்சர் கோரிக்கை

உரிய சோதனைகள்  மேற்கொள்ளப்படும் வரை பொதுமக்கள் பதட்டமடைந்து கொரோனா வைரசினை குணப்படுத்தும் என தெரிவிக்கும் ஆயுர்வேத மருந்தினை கொள்வனவு செய்யக்கூடாது என இராஜாங்க அமைச்சர் சுதர்சினிபெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்....

Read more

தமிழ் அரசியல் கைதிகளின் உருக்கமான வேண்டுகோள்

அரசியல் தரப்புக்கள் அனைவரும் எங்களது விடுதலைக்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு தமிழ் அரசியல் கைதிகள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் விடுத்துள்ள கோரிக்கையில், “நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருக்கின்ற...

Read more

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி 15நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகஜர்

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து மகஜர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடாளவிய சிறைகளில் நீண்டகாலமாக தவித்துக்கொண்டிருக்கும்  அரசியல் கைதிகளை உடனடியாக...

Read more

சிறிலங்காவில் பக்கச்சார்பான நீதியே காணப்படுகின்றது; விக்கி குற்றச்சாட்டு

ஒரு முஸ்லிம் மற்றும் ஒரு தமிழர் அமைச்சர்களாக இருக்கின்றபோதிலும் அதிகாரம் பெரும்பான்மை சமூகத்தின் கைகளிலேயே இருக்கிறது என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக்...

Read more

ஒத்துழைத்த சகலருக்கும் நன்றி;வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர்

அரசியல் பழிவாங்கல்களில் இருந்து தனக்கு பாதுகாப்புக் கிடைத்துள்ளதாகவும் இந்த இடர் நிலைமைகளில் தன்னுடன் சகல வழிகளிலும் ஒத்துழைத்த சகலருக்கும் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் வலிகாமம் கிழக்கு பிரதேச...

Read more

த.வி.பு.களுக்கு எதிராக செயற்படுமாறு கனடா, பிரித்தானிய தூதுவர்களிடம் சிறிலங்கா கோரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை பெருமைப்படுத்தி புகழும் நடவடிக்கைகள் கடந்த சில வாரங்களாக வெளிநாடுகளில் அதிகரித்துள்ளன என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன பிரிட்டன் கனடா...

Read more

தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் நாளை பதவியேற்பு

சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் நாளை முதல் பணிகளை ஆரம்பிக்க வுள்ளனர் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித் துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக நிமல் ஜீ...

Read more
Page 206 of 426 1 205 206 207 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.