சிறிலங்காவில் இன்று மட்டும் 538 பேருக்கு கொரோனா

சிறிலங்காவில்  இன்று மட்டும் 538 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை...

Read more

‘எம்உறவுகளுக்கு என்ன நடந்தது’ காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் போராட்டம்

காணாமல் போன தமது உறவுகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்தக் கோரி, வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். வவுனியா பழைய பேருந்து...

Read more

‘எமக்கு நீதி வழங்க வேண்டும்’ காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் யாழ்.ஐ.நா அலுவலகம் முன் போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்திலும் இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.நா அலுவலகத்துக்கு முன்பாக,  காணாமல்...

Read more

‘எமது தொடர்போராட்டத்திற்கு பதிலென்ன’ கிளிநொச்சியில் காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

'எமது தொடர்போராட்டத்திற்கு பதிலென்ன' கிளிநொச்சியில் காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாகவும், கவனயீர்ப்பு போராட்டம்...

Read more

“ஐ.நா.பொதுவாக்கெடுப்பு மூலம் வடகிழக்கில் சுயநிர்ணய உரிமையை அங்கீகரியுங்கள்”

வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளை ஐக்கிய நாடுகள் சபை வழிகாட்டலில் நடத்தப்படும் பொது வாக்கெடுப்பின் மூலம் அனைத்துலக சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என வடக்கு,...

Read more

வலி.கிழக்கு பிரதேசசபை தவிசாளருக்கு எதிராக போராட்டம்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோசைக் கைது செய்யும் முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து, அவருக்கு எதிராக இன்று போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. வலிகாமம் கிழக்கு...

Read more

கவல்துறை அச்சுறுத்தலுக்கு மத்தியில் மட்டு.வில் காணாமலாக்கப்பட்ட உறவுகள் கவனயீர்ப்பு

மட்டக்களப்பிலும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்த...

Read more

உறவுகளை மீட்ககோரி மன்னாரில் அமைதிப் பேரணி

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று, தமது உறவுகளை கண்டுபிடித்து தரக்கோரி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மன்னாரில் இன்று அமைதி ஊர்வலம் ஒன்றை நடத்தியுள்ளனர். மன்னார் மாவட்ட...

Read more

இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முற்பட்டவர் கைது

சட்டவிரோதமாக இந்தியாவுக்கு தப்பி செல்ல முற்பட்ட ஒருவரையும், அவரை அழைத்து சென்ற படகோட்டியையும் சிறிலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளனர். திருகோணமலையை சேர்ந்த துரைராசா இலட்சுமணன் என்ற நபர்,...

Read more

விரைவில் மூன்று கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்கள்

சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுக்கு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட மூன்று இடங்களில் சிறப்பு சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. சிறிலங்கா இராணுவத்தினரின் பாதுகாப்பின் கீழ், யாழ்ப்பாணம், கந்தகாடு...

Read more
Page 205 of 426 1 204 205 206 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.