துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தோற்கடிக்கப்படு; எதிர்க்கட்சித்தலைவர்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் உச்ச நீதிமன்றத்தில் தோற்கடிக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பு போர்ட் சிட்டி திட்டத்தின் மூலம்...

Read more

தம்பலகாமத்தில் நீராடச் சென்ற இரு சிறுவர்கள் பலி

திருகோணமலை- தம்பலகாமம், பரவிபாஞ்சான் குளத்திற்கு நீராடச் சென்ற இரு சிறுவர்கள், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இன்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் முள்ளிப்பொத்தானை யைச் சேர்ந்த 14வயதான இரு...

Read more

போலிச் செய்திகளுக்கு எதிராக புதிய சட்டம்; நீதி அமைச்சர் சப்ரி

சமூக ஊடகங்கள் மற்றும் இணையத் தளங்களில் போலி செய்திகளை பரப்புவதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டங்களை வகுப்பதற்கான விவாதங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி...

Read more

முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் சுமங்கல டயஸ் இத்தாலிக்கான தூதுவராக நியமனம்

கனேடிய அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் சுமங்கல டயஸ் இத்தாலிக்கான தூதுவராக பெயரிடப்பட்டுள்ளார். எயர் மார்ஷல் சுமங்கல டயைசை...

Read more

சிறிலங்கா காவல்துறை தொடர்பாடல் துறைக்கு சீனா நன்கொடை

சிறிலங்கா காவல்துறையின் தொடர்பாடல் வலையமைப்பை மேம்படுத்துவதற்கான புதிய வானொலித் தொடர்பாடல் கருவித் தொகுதியை சீனா கொடையாக வழங்கவுள்ளது. டெட்ரா (TETRA ) என்ற இந்த தொடர்பாடல் கருவி...

Read more

நாட்டைச் சீர்குலைக்க அமெரிக்கா முயற்சி;சிறிலங்கா அரசாங்கம்

நாட்டைச் சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிக்கிறது என்று சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. தமது அரசியல் நோக்கங்களை அடைவதற்காக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக, சிறிலங்காவைச் சீர்குலைக்க, அமெரிக்கா முயற்சிக்கிறது...

Read more

வடக்கில் 12பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 10 பேர் உள்ளிட்ட மேலும் 12 பேருக்கு வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்...

Read more

பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம், முருத்தெட்டுவே ஆனந்த தேரர், முறை

கொழும்பு துறைமுக நகர விவகாரத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தொலைபேசி மூலம் அழைத்து, எச்சரித்தமை தொடர்பாக, சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம், முருத்தெட்டுவே ஆனந்த தேரர், முறையிட்டுள்ளார்...

Read more

காட்டுயானை தாக்குதலில் ஒருவர் பலி

திருகோணமலை சம்பூர், கடற்கரைச்சேனை பகுதியில் காட்டு யானையின் தாக்குதலினால், வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், மூதூர்- கடற்கரைச்சேனை பகுதியைச்...

Read more

யாழ்.வெங்காய, புகையிலைச் செய்கையாளர்கள் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப்  பெய்து வரும் மழையினால், வெங்காயம் மற்றும், புகையிலை செய்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பரவலாக...

Read more
Page 23 of 426 1 22 23 24 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.