சிறிலங்கா ஆளும் தரப்புக்கள் முரண்பாடு
சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில், அலரி மாளிகையில் நடைபெற்ற, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில், கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக செய்திகள்...
Read moreசிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில், அலரி மாளிகையில் நடைபெற்ற, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில், கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக செய்திகள்...
Read moreகொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீதான விசாரணை சிறிலங்கா உயர்நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள, கொழும்பு துறைமுக...
Read moreகொழும்பு துறைமுக நகரம் தொடர்பாக அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் குழப்பமான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் என்று சிறிலங்கா அரசாங்க பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்....
Read moreயாழ்ப்பாணத்தில், கொரோனா தொற்றினால், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கல்வியங்காடு, வீரபத்திரர் கோவிலடியை சேர்ந்த 77 வயதுடைய...
Read moreவவுனியா- மகாரம்பைக்குளத்தில் நேற்றிரவு வீடு ஒன்றுக்குள் வாள்கள், கத்திகளுடன் புகுந்த குழுவொன்று நடத்திய தாக்குதலில், இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன், வீட்டில் இருந்த பொருட்களும் ஆயுதக் குழுவினரால்,...
Read moreஅன்னை பூபதியின் நினைவு தினத்தை அவரது சமாதிக்குச் சென்று அனுஷ்டித்தால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என காத்தான்குடி காவல்துறையினர் தமக்கு எச்சரிக்கை...
Read moreதங்கள் அரசியல் இலக்குகளை அடைய ஈஸ்டர் தாக்குதலை பயன்படுத்திக் கொண்டார்கள்’ என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கொழும்பு,மாதம்பிட்டியவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து...
Read moreயாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் மீண்டும் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி எதிர்வரும் 23 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி பல்கலைக்கழக...
Read moreமன்னார் இலுப்பகடவை காவல் பிரிவுக்குட்பட்ட சிப்பி ஆறு பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்றில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள்...
Read moreஇராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு எதிராக ஹட்டனில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஹட்டன் - மல்லியப்பு சந்தி பகுதியில் மகளீர் அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று முற்பகல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com