முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயாரில்லை-வேலன் சுவாமிகள்
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கத் தயாராக இல்லை என்று யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரெழுச்சி அமைப்பின்...
Read moreவடக்கு மாகாண சபைத் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கத் தயாராக இல்லை என்று யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரெழுச்சி அமைப்பின்...
Read moreசிறிலங்கா ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத் தடை தொடர்பான விதிமுறைகள், மிகஆழமான குறைபாடுகளைக் கொண்டிருந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம், மேலும் வன்முறைகளும் மீறல்களும் இடம்பெறுவதற்கு வழிவகுக்கும் என்று சர்வதேச...
Read moreகொழும்பு துறைமுக நகரை நிர்வகிக்கும் சட்ட மூலத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர்ப்புகளுக்குப் பின்னால், வெளிநாட்டு சக்திகள் இருப்பதாக சிறிலங்கா அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே...
Read moreகொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நாட்டின் அரசியலமைப்பை மீறுகிறது என்று அபயராமய விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுக நகர...
Read moreயாழ்ப்பாண மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் காவல் நிலையத்தை...
Read moreகோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதில் இருந்து தடுத்து நிறுத்திய விஜேதாச ராஜபக்சவுக்கு இப்போது அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் மேல்வின் சில்வா தெரிவித்துள்ளார். 1994ஆம் ஆண்டு...
Read moreயாழ்ப்பாணம் மாவட்டத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம், கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். “யாழ். மாவட்டத்தில் கடந்த ஒக்ரோபர் மாதம்...
Read moreசவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள தடுப்பு முகாம்களில் 40 ற்கும் மேற்பட்ட சிறிலங்கா பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டுப்...
Read moreதலைவர், செயலாளர் உள்ளிட்ட பதவிகள் தொடர்பாக பிரச்சினைகள் காணப்படும் அரசியல் கட்சிகள் சிலவற்றின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இவ்வாறாக ஆறு கட்சிகளின் செயற்பாடுகள்...
Read moreஜனாதிபதி தன்னை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு மிகவும் இழிவான மற்றும் அச்சுறுத்தும் வகையிலான வசனங்கள் மூலம் திட்டியதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com