ஜனாதிபதிக்கு அச்சுறுத்தவேண்டிய அவசியமில்லை-மஹிந்தானந்த

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவை அச்சுறுத்துவதற்காக அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லை என்று அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார். நாட்டின் ஜனாதிபதியொருவர் நாடாளுமன்ற...

Read more

சிறிலங்கா அரசு மக்களை திசைதிருப்ப முயற்சிக்கிறது-மனோ

அரசு தமது பெளத்த அமைப்புகளை தடை செய்ய போகிறோம் என்ற புரளியை கிளப்பி மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்...

Read more

சிறிலங்கா அரசியலை தீர்மானிக்கும் அளவிற்கு சீனாவின் பொருளாதாரம் ஆக்கிரமிப்பு

சீனாவின் பொருளாதார ஆக்கிரமிப்பு சிறிலங்காவின் அரசியலை தீர்மானிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அதேநேரம் அவர்கள் வெறுமனே வியாபார நாடாக...

Read more

இறையாண்மைக்கு எதிராக அதிகாரம் பயன்படுத்தப்பட்டால் எதிர்ப்போம்

இறையாண்மைக்கு எதிராக யாராவது அதிகாரத்தைப் பயன்படுத்த முயற்சித்தால் அதற்கு எதிராக செயற்படுவதற்கு மகாநாயக்க தேரர்கள் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்ல என முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். அதேபோல, அடக்குமுறை,...

Read more

ரஞ்சனை சிறையில் பார்வையிட்ட நாமல்

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ சிறைச்சாலையில் பார்வையிட்டுள்ளார். அக்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு இன்று மாலை சென்ற அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ அங்கு ரஞ்சன்...

Read more

வடமராட்சியில் துப்பாக்கிச்சூடு-இருவர் காயம்

யாழ். வடமாராட்சி, கிழக்கு முள்ளிப் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். சட்ட விரோத மணல் கடத்தலை தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போதே...

Read more

குருந்தூர்மலை உரித்தைப் பெறுவதற்கு சட்ட நடவடிக்கை- சுமந்திரன்

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டுத்தலமான குருந்தூர்மலையில், இந்து மக்கள் வழிபடுவதற்கான முழு உரித்தையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான சுமந்திரன் தெரிவித்துள்ளார்....

Read more

ரூபாவின் வீழ்ச்சியை சீன கடன் நிவர்த்தி செய்யாது

சீன அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக கிடைத்தாலும் ரூபாயின் வீழ்ச்சியை தடுப்பதற்கான வலுவான காரணியாக அது அமையாது என பொருளாதார நிபுணர்கள்...

Read more

சமூக வலைத்தள போலிச் செய்தி குறித்து ஆராய விசேட நடவடிக்கை

சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் போலியான செய்திகள் குறித்து ஆராய விசேட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அடமிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். முல்லேரியாவ...

Read more

களுவாஞ்சிக்குடியில் தென்னை மரத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவிற்குட்பட்ட குருக்கள் மடம் பகுதியில் உள்ள தோட்ட காணியொன்றில் தென்னை மரத்திலிருந்து ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தேவாலய வீதி, மகிளுரைச்...

Read more
Page 26 of 426 1 25 26 27 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.