ஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படவுள்ளதாக அந்த கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலியில்...
Read moreஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படவுள்ளதாக அந்த கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலியில்...
Read moreசிறிலங்காவைச் சேர்ந்த புலம்பெயர் குழுக்களுடன் அமெரிக்கா தொடர்ந்தும் தொடர்புகளைப் வைத்திருக்கும் என்று, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கனடா, பிரத்தானியா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் செயற்படும், ஏழு...
Read moreவடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு மாவை சேனாதிராசாவுக்கு தகுதியில்லை என்று முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்கு, கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து...
Read moreசீன பாதுகாப்பு அமைச்சரின் சிறிலங்கா பயணம், நீண்ட கால இராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கம் கொண்டதாக இருப்பதற்கு சாத்தியம் உள்ளதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது....
Read moreசிறிலங்கா கடற்பரப்பில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதிப் பத்திரம் அளித்தால், நாட்டின் கடல் வளங்கள் ஆபத்துக்கு உள்ளாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர்...
Read moreகொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட முன்மொழிவுக்கு எதிராக, உயர்நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் இந்த மனுவை, கட்சியின் தவிசாளர்...
Read moreயாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் ஆயிரத்து 600 தமிழ் இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைந்து கொண்டுள்ளனர் என்று, சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா...
Read moreயாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று மட்டும், யாழ்ப்பாணத்தில் 25 பேருக்கு...
Read moreகடன்களை முகாமைத்துவம் செய்வதற்கும், பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதற்குமான சிறிலங்காவின் முயற்சிகளுக்கு உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள ஊடகவியலாளர்களுடன் அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ், நடத்திய...
Read moreதமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அமெரிக்காவின் தலையீட்டை பகிரங்கமாகக் கோருவதாக காணாமல் போனோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் கடந்த 1515 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல்...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com