முல்லையில் மூன்று விவசாயிகள் மின்னல் தாக்கலில் பலி

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு வயல்வெளியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மூன்று விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். நாட்டில் பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் ஏற்படும் என நேற்று எச்சரிக்கை...

Read more

புத்தாண்டு கால விபத்தில் 30 பேர் உயிரிழப்பு

தமிழ், சிங்கள புத்தாண்டு கால வாகன விபத்துகளில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களிலேயே இந்த...

Read more

வத்தளையில் போதைப்பொருளுடன் நபர் கைது

வத்தளை, ஜா-எல மற்றும் சப்புகஸ்கந்தை ஆகிய பகுதிகளை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்டு வந்த போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளை - ஹுணுபிட்டிய பகுதியில் காவல்துறை...

Read more

வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை

மாகாண சபைத் தேர்தல் இம்முறை நடைபெற்றால் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக நானே களமிறங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பலர் விரும்புகின்றனர்....

Read more

‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத்தின் ‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில்...

Read more

வக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை

சிறிலங்காவில் தடை செய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்தோர் பள்ளிவாசல் பதவிகளில் இருந்தால் உடனடியாக விலகுமாறு வக்பு சபை அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற வக்பு சபை கூட்டத்தில் இந்த முடிவு...

Read more

அமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்

இந்திய மீனவர்களுக்கு, சிறிலங்கா கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட அனுமதி வழங்குவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளிப்படையாக கூறுவதானது, தமிழக மக்களுக்கும், தாயக மக்களுக்கும் இடையே முறுகல் நிலையை...

Read more

ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ

கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவிடம் கையளிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினரான விஜேதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். விசேட பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தை...

Read more

கடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்

கடந்த 3 மாத காலப்பகுதியில் சுமார் 1600 தமிழ் இளைஞர், யுவதிகள் இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்டுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்புப்...

Read more

யாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேரில் சென்று ஆராய்ந்துள்ளனர். இதன்போது...

Read more
Page 27 of 426 1 26 27 28 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.