தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தினைச் சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தினை சுற்றி பாதுகாப்பு வேலிகள் யாழ்.மாநகர சபையினால் அமைக்கப்பட்டுள்ளன. நல்லூர் ஆலயத்திற்கு அருகாமையில் பருத்தித்துறை வீதியில் அமைந்திருந்த தியாக தீபம்...

Read more

மீண்டும் தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிக்கும் நோக்குடனேயே இலங்கை சனாதிபதி, பிரதமர் ஆகியோர் வடக்கு நோக்கி படையெடுக்கின்றனர் என்று சிவசக்தி ஆனந்தன் குற்றங்சாட்டியள்ளார்

அடுத்த தேர்தலை மையமாகக் கொண்டே இலங்கையின் சனாதிபதி, பிரதமர், முன்னாள் சனாதிபதி மற்றும் அமைச்சர்கள் வடக்கு நோக்கி படையெடுக்கிறார்கள் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி...

Read more

வடகொரியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டதான ஐ.நா.வின் குற்றச்சாட்டினை இலங்கை அரசாங்கம் முற்றாக மறுத்துள்ளது

வடகொரியாவில் இருந்து ஆடைகளை இறக்குமதி செய்ததாக வெளியான செய்தியினை இலங்கை அரசாங்கம் முற்றாக மறுத்துள்ளது. அமெரிக்காவின் தடைகளையும் மீறி வட கொரியாவில் இருந்து இலங்கை ஆடைகளை இறக்குமதி...

Read more

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 17 பணியாளர்களுக்கு இதுவரை நீதி வழங்கப்படாமை குறித்து பிரான்ஸ் நிறுவனம் அதிருப்தி வெளியிட்டுள்ளது

திருகோணமலை - மூதூரில் 2006ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட 17 தொண்டு நிறுவனப் பணியாளர்கள் தொடர்பில் தொடர்ந்தும் நீதி கோரப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு முன்னர் ஓகஸ்ட் மாதம்...

Read more

பயங்கரவாதி என்று அழைத்துச் செல்லப்பட்டவரை கொலை செய்த குற்றத்திற்காக சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

விசாரணை என்ற பெயரில் ஒருவரை அழைத்துச் சென்று கொலை செய்த குற்றத்துக்காக சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் இருவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று தூக்குத் தண்டனை விதித்துள்ளது....

Read more

நீதிமன்ற அவமதிப்பு குற்த்திற்காக ஞானசார தேரருக்கு ஆறு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்ட பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 6 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது....

Read more

காவல்துறை அதிகாரத்தை வழங்குமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோருவதில் நியாயம் இருக்கின்றது என்பது இலங்கை நாடாளுமன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

வடமாகாண முதலமைச்சர் வின்னேஸ்வரன் காவல்துறை அதிகாரத்தை கேட்பதில் நியாயம் இருப்பதாகவும், அத்துடன் வடக்கில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்களின் பின்னணியில் சிறிலங்கா இராணுவத்தினர் இருப்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...

Read more

முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது டெனீஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைப் பதிவு செய்துள்ளார்

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வடமாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் நேற்று இந்த வழக்கைப் பதிவு செய்ததாக...

Read more

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனையே முன்னிறுத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது

அடுத்த மாகாண சபைத் தேர்தலில் வடமாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக மீளவும் நீதிபதி விக்னேஸ்வரனையே முன்னிறுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக கூட்டமைப்பின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன....

Read more

சிறிலங்கா இராணுவத் தளபதி வடக்கு கிழக்கின் சிவில் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என்று சர்வேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்

இலங்கை தீவிலுள்ள அனைத்து கோட்டைகளும் சிறிலங்கா இராணுவத்திற்கானதாக இருக்க வேண்டும் என்று எந்த நியதியும் இல்லையென வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா...

Read more
Page 304 of 426 1 303 304 305 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.