தொல்லியல் திணைக்களம் இனம்சார்ந்து இயங்குவதால் மன்னாரில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் நிலவுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது

இலங்கையின் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களம் ஒரு இனம் சார்ந்த, ஒரு மதம் சார்ந்த ஒரு திணைக்களமாக மன்னாரில் இயங்கிக் கொண்டு இருப்பதனால், அங்குள்ள மக்கள் வீடுகள் அமைக்க...

Read more

விடுதலைப் புலிகள் இருந்தால்தான் அரசியல் தீர்வு குறித்து பேசப்படுமாக இருந்தால், அவர்கள் மீள வரவேண்டுமென்று கூறுவதில் தவறு இல்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

விடுதலைப் புலிகள் இருந்தால்தான் அரசியல் தீர்வு குறித்து பேசப்படுமாக இருந்தால், அவர்கள் மீள வரவேண்டுமென்று கூறுவதில் தவறு இல்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொழும்பு வார நாளிதழ் ஒன்றுக்கு...

Read more

வாள்வெட்டு சம்பவங்களை கட்டுப்படுத்தும் பெயரில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வாள் வெட்டுக் குழுக்களுக்கும் சாவகச்சேரி காவல் நிலைய சிப்பாய்களுக்கும் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணத்தில் உள்ள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று...

Read more

புலம்பெயர்ந்த நாட்டில் இருந்து திரும்பிய மகளும், தாயும் கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளனர்

கிளிநொச்சி பளைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த மகளும், அவரை அழைத்து வந்த தாயும் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று...

Read more

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான வெளிநாடு செல்ல முற்றபட்ட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாடு ஒன்றுக்கு செல்ல முயற்சித்த 21 பேர், கொழும்பு கடற்பரப்பில் வைத்து கைதாகியுள்ளனர். மீன்பிடிக்கு பயன்படுத்தப்படும் படகு ஒன்றின் மூலம் அவர்கள்...

Read more

ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக வாழைச்சேனையில் உள்ள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பூலாக்காடு கிராம சேவகர் பிரிவிலுள்ள “நூறு ஏக்கர் தவனைக்கண்டம்” என்று அழைக்கப்படும் வயல்வெளிப் பிரதேசத்தில், இன்று காலை ஆயுதங்கள் சிலவற்றை...

Read more

வடகொரியாவினால் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஆடை ஏற்றுமதி செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது

ஐக்கிய நாடுகளின் தடையையும் மீறி, வடகொரியாவினால் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஆடை ஏற்றுமதி செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி, ரொயிட்டர்ஸ் செய்தி ஊடகம்...

Read more

மன்னார் மனித புதைகுழியிலிருந்து இன்றும் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன

மன்னார் மனித புதைகுழியிலிருந்து இன்றும் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் 'சதொச' விற்பனை நிலையம் அமைந்திருந்த பகுதியில் இன்று 47 ஆவது நாளாகவும், அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட...

Read more

யாழ். மாநகர சபை அமர்வுகளில் பங்கேற்பதற்கு மணிவண்ணனுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை மாநகர சபை அமர்வுகளில் பங்கேற்பதற்கும், வாக்களிப்பதற்கும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்று இன்று இடைக்காலத்...

Read more

இலங்கையில் நிரந்தரமான அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு தனது முழுமையான பங்களிப்பு இருக்கும் என்று பொதுநலவாய அமைப்பின் செயலாளரிடம் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்

இலங்கையில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும், மக்கள் மத்தியில் முழுமையான அமைதியும், சமாதானமும் ஏற்படவில்லை என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்....

Read more
Page 305 of 426 1 304 305 306 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.