வடக்கில் 9 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை ஆய்வுக் கூடத்தில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

Read more

சர்வதேசத்திடமிருந்து விலகிச் செல்கிறது சிறிலங்கா அரசு; மாவை

சிறிலங்கா அரசின் போக்குகளால் சர்வதேச நாடுகளின் உறவு நிலையில் இருந்து விலக்கிச் செல்கின்றது. இதனை உணராமல் இந்த அரசு செயற்படுகின்றது’ என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும்...

Read more

யாழில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் முடக்கம்

யாழ்ப்பாணம்- திருநெல்வேலியில் கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட சில பகுதிகள் விடுவிக்கப்பட்டபோதிலும் தொடர்ந்து முடக்கத்திலேயே உள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். திருநெல்வேலி சந்தை வியாபரிகள் மற்றும் ஊழியர்கள் சிலருக்கு...

Read more

தேர்தலை நடத்தினால் பரம்பரை அரசியல் கேள்விக்கு உட்படுத்தப்படும்; சிறிதரன்

பரம்பரை அரசியல் கேள்விக்கு உட்படுத்தப்படும் என்ற அச்சத்தில் அரசு மாகாண சபை தேர்தலை நடத்த அஞ்சுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்று  இடம்பெற்ற...

Read more

சிறிலங்கா அரசுக்கு அபாயராம விகாரதிபதி அறிவுறுத்தல்

அரசாங்கம் தொடர்பில் நாட்டு மக்கள் தற்போது கொண்டுள்ள நிலைப்பாட்டை மாகாண சபை தேர்தலை நடத்தினால் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே...

Read more

தேவை ஏற்பட்டால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஹிட்லராக மாறுவார்; இராஜாங்க அமைச்சர் திலும்

தேவை ஏற்பட்டால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஹிட்லராக மாறுவார்” என போக்குவரத்து துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு...

Read more

உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் 80பேர் மீது இலஞ்ச, ஊழல் மற்றும் மோசடிகள் விசாரணை

உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களாக உள்ள 80 அரசியல்வாதிகள் மீது இலஞ்ச, ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவ்வாறு...

Read more

சீனாவின் அபிவிருத்தி வங்கியுடன் சிறிலங்கா அரசாங்கம் கடன் ஒப்பந்தம்

சீனாவின் அபிவிருத்தி வங்கியுடன் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் சிறிலங்கா அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது. குறித்த நிதி இந்த வாரம் கிடைக்கப்பெறும் என நிதி அமைச்சு...

Read more

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 203.73 ரூபா

மத்திய வங்கி இன்று  வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 203.73 ரூபாயாக அதிகரித்துள்ளது. அமெரிக்க டொலரின் விற்பனை விலை, கடந்த...

Read more

அமெரிக்க தூதுவர் – சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜனநாயகத்தில் அர்ப்பணிப்பு கொண்டுள்ளார் என்று  சிறிலங்கா அரசாங்கத்துக்கு அமெரிக்கா எடுத்துக் கூறியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவைச்...

Read more
Page 32 of 426 1 31 32 33 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.