தென்மராட்சியில் வயோதிபர் கொள்ளையர்களால் கொலை

யாழ்ப்பாணம் -  தென்மராட்சி,  அல்லாரை  பகுதியில் வீடு ஒன்றுக்குள்  புகுந்த கொள்ளையர்களால், வயோதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த நகைகள் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நேற்று நள்ளிரவு...

Read more

புதுடில்லி செல்கிறார் கோட்டாபய

சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த மாத இறுதியில் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார் என்று, இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அல்குவெய்டா, அபுசயாப் போன்ற...

Read more

சிறிலங்காவின் நற்பெயரை அதிகரிக்க அமெரிக்காவின் மத்திய புலனாய்வு பிரிவு முகவருக்கு 1.31 பில்லியன் ரூபா நிதி

அமெரிக்காவில், சிறிலங்காவின் நற்பெயரை, அதிகரிப்பதற்கு, சிஐஏ எனப்படும் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு பிரிவின் முகவருக்கு 1.31 பில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வோல் ஸ்ட்ரீட்...

Read more

யாழ்ப்பாணத்தில் மேலும் 39 கொரோனா தொற்றாளர்கள்

யாழ்ப்பாணத்தில் நேற்று மேலும் 39 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண நகரில் சந்தை,...

Read more

சமஷ்டி என்ற பேச்சுக்கே சிறிலங்காவில் இடமில்லை; அமைச்சர் சரத் வீரசேகர

சமஷ்டி என்ற பேச்சுக்கே சிறிலங்காவில் இடமில்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். புதிய அரசமைப்பு உருவாக்க நிபுணர் குழுவிடம் தமிழ் மக்கள் தேசியக்...

Read more

ஈஸ்டர் குண்டு வெடிப்பு விசாரணைக்குழுவுக்காக 650 மில்லியன் ரூபா நிதி செலவு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகளுக்கு, சுமார் 650 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆணைக்குழுவின் இறுதிக்கட்ட செலவினங்கள்...

Read more

வெளிநாட்டு தொடர்புகளைக் கொண்ட தமிழ் மக்கள் சிலரே சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக பொய் பிரசாரம்

வெளிநாட்டு தொடர்புகளைக் கொண்ட தமிழ் மக்கள் சிலரே சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக பொய் பிரசாரங்களை மேற்கொள்கின்றனர் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல்  சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....

Read more

அரசியல் கைதிகளுக்கு டக்ளஸ் சிபார்சு வழங்க முடியாதிருப்பது ஏன்? – கோவிந்தம் கருணாகரன்

யாழ். மாநகர முதல்வரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசின் பேரில் விடுவிக்க முடியுமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை ஏன் அவ்வாறு விடுவிக்க முடியாது என தமிழ்...

Read more

வடக்கிற்குச் செல்கிறார் இராஜாங்க அமைச்சர் விதுர

வவுனியா வெடுக்குநாறி, கிளிநொச்சி உருத்திரபுரீச்சகம் ஆகிய ஆலயங்களுக்கு, புத்தாண்டுக்கு பின்னர் விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். இதன்போது குறித்த ஆலயங்களில் காணப்படும் பிரச்சினைகளுக்கு...

Read more

உருத்திரபுரீஸ்வரர் கோயிலில் பௌத்த விகாரைக்கு இடமில்லை; சுமந்திரன்

கிளிநொச்சி, உருத்திரபுரீஸ்வரர் கோயிலில் பௌத்த விகாரை அமைக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், கோயில்...

Read more
Page 33 of 426 1 32 33 34 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.