யாழ். மாவட்டத்தில் இன்னமும் 4,000ஏக்கர் காணிகள் சிறிலங்கா இராணுவத்தின் பிடியில் உள்ளதாக மாவடடச் செயலர் தகவல் வெளியிட்டுள்ளார்

யாழ். மாவட்டத்தில் 4,000 ஏக்கர் காணிகள் இன்னமும் இராணுவத்தின் பிடியில் உள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் இதுவரையும் மீள்குடியேற்றம்...

Read more

அமெரிக்கத் தலையீட்டினால் இலங்கைவுக்கு அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அமைச்சர் நவீன் திசநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தலையீட்டினால் இலங்கை பல்வேறு அநீதிகளை எதிர்கொண்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான நவீன்...

Read more

தூக்குத் தண்டனையை மீளவும் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கைக்கு சிக்கல்

தூக்குத் தண்டனையை மீளவும் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் விளக்கமளிக்க நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 8ஆம்...

Read more

இலங்கைக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதை இடைநிறுத்துமாறு யோசனை முன்வைக்கப்படுள்ளது

இலங்கைக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதை இடைநிறுத்துமாறு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளனர். சிறிலங்கா இராணுவத்தினர் செய்துள்ள குற்றச் செயல்கள் 5...

Read more

இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வங்காள தேசத்தின் பிரதமரை சந்தித்துப் பேச்சு நடாத்தியுள்ளார்

வங்காள தேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வங்காள தேசத்தின் பிரதமர் ஷேக் ஹசினாவை இன்று சந்தித்துப் பேச்சு நடாத்தியுள்ளார். இந்த சந்திப்பின்...

Read more

குற்றச்செயல்களில் ஈடுபடுவோருடன் காவற்துறையினருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதனை காவல்துறை மா அதிபர் முன்பாகவே முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்

யாழ்.மாவட்டத்தில் குற்றவாளிகள், போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் காவற்துறையினர் மிக நெருக்கமான தொடர்புகளை கொண்டிருக்கிறார்கள் எனவும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வரையில் குற்றங்களை குறைக்க இயலாது என்றும்...

Read more

தமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கும் நோக்குடன் வழக்குகள் இழுத்தடிக்கப்படுகின்றன என்று செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்

தமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கும் நோக்குடன் சட்டமா அதிபர் திணைக்களம் செயற்பட்டு வருவதாகவும், குறித்த செயற்பாடு தொடர்ந்தால் போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்...

Read more

33ஆவது நாளாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து இன்றும் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன

மன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மேலும் சில மனித எச்சங்கள் இன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள சதோசா...

Read more

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலர் இரா சம்பந்தனைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்

இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய் கேசவ் கோகலே, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இரண்டு நாட்கள் பயணமாக இன்று...

Read more

வவுனியாவில் 1775.93 ஏக்கர் காணிகள் சிறிலங்கா இராணுவத்தின் வசம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

வவுனியாவில் போர் முடிவடைந்த 2009ம் ஆண்டு மே மாதம் தொடக்கம் நடப்பாண்டின் இன்று வரையான காலப்பகுதியில் 1775.93 ஏக்கர் காணிகள் சிறிலங்கா இராணுவத்தின் வசம் இருப்பதாக வவுனியா...

Read more
Page 321 of 426 1 320 321 322 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.