மரண தண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் அதிருப்தியை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

மரண தண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு இலங்கை அரசர்ஙகம் எடுத்துள்ள முடிவு குறித்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் தமது...

Read more

பழைய தேர்தல் முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்

பழைய தேர்தல் முறையில், மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு, இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி...

Read more

சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிரான வழக்கில் உதவிய பெண் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது

சிறிலஙகா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் ஒருவர் மீதும் அவரது மகன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டையில்...

Read more

சனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார் எனவும், தனக்கு தமிழர்களும் வாக்களிப்பார்கள் என்றும் கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

இலங்கையின் அடுத்த சனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தான் தயாராக இருப்பதாக இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள...

Read more

கோத்தபாய அலுகோசு பதவிக்கே பொருத்தமானவர் என பிரதி அமைச்சர் துனேஸ் கங்கந்த தெரிவித்துள்ளார்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மரணதண்டனைக் கைதிகளை தூக்கிலிடும் அலுகோசு பதவிக்கே மிகவும் பொருத்தமானவர் என்று இலங்கையின் பிரதி அமைச்சர் துனேஸ் கங்கந்த தெரிவித்துள்ளார். பெல்மதுளை,...

Read more

இலங்கையின் புதிய அரசியலமைப்பு குறித்த தீர்க்கமான முடிவு ஒன்று எதிர்வரும் புதன்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இலங்கையின் புதிய அரசியல் யாப்பு தொடர்பான தீர்க்கமான முடிவு ஒன்று எதிர்வரும் புதன்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 15ம் நாள் புதன்கிழமை, அரசியல் யாப்பு வழிநடத்தல் குழுவின்...

Read more

இந்த மாத இறுதியில் இல்ஙகை சனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றை நடத்த திட்டமிட்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது

இந்த மாத இறுதியில் இல்ங்கை சனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றை நடத்த திட்டமிட்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார்....

Read more

சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் காணாமல் போனோருக்கு என்னானது என்பது குறித்து ஆராய்வதற்கு முன்னுரிமை வழங்குவதற்கு திட்டமிட்டு்ளளது

இறுதி போர்க் காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் காணாமல் போனோருக்கு என்னானது என்பது குறித்து ஆராய்வதற்கு முன்னுரிமை வழங்குவதற்கு திட்டமிட்டு்ளளதாக காணாமல் போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது....

Read more

காணாமற் போனோர் அலுவலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது

காணாமற் போனோர் அலுவலகத்தை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவித்தும், அந்த அலுவலகத்தினால் நடத்தப்படும் அமர்விற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காணாமற் போனோரின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டமொன்றை...

Read more

மன்னார் புதைகுழியில் இதுவரை 38 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன

மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இதுவரை 38 மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சதொச விற்பனை நிலையம் இருந்த பகுதியில், புதிய கட்டடத்தை...

Read more
Page 320 of 426 1 319 320 321 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.