அமெரிக்காவில் செப்ரெம்பர் 11 தாக்குதல் விசாரணை – ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணை

அமெரிக்காவில் செப்ரெம்பர் 11 தாக்குதல் குறித்து விசாரித்த ஆணைக்குழு போன்று, இலங்கையிலும் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் குறித்த விசாரணை அமைய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்...

Read more

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியுமா?

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து பதிலளிப்பதாக அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற...

Read more

மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் உடல் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நல்லடக்கம்

மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் உடல் இன்று மாலை மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆயரின் உடல் கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல்...

Read more

மீண்டும் ஆரம்பமாகிறது யாழ்-சென்னை விமான சேவை

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்துக்கும் இந்தியாவின் சென்னைக்கும் இடையில் அடுத்த சில மாதங்களுக்குள் பயணிகள் விமான சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மாலைத்தீவை தென்னிந்திய இடங்களுடன்...

Read more

பேராயரின் கருத்து கவலை அளிக்கிறது; மைத்திரி

தன்னைப் பற்றி கொழும்புப் பேராயர் மெல்கம் ரஞ்சித் வெளியிட்ட கருத்து தொடர்பில் கவலையடைவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்திற்று சென்றிருந்த போது...

Read more

பெருந்தோட்டத்தொழிலாளர் சம்பள வர்த்தமானிக்கு இடைக்கால உத்தரவு கோரிக்கை நிரகாரிப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடைவிதிக்குமாறு பெருந்தோட்டக் கம்பனிகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும்...

Read more

ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க வேண்டும்; அரசாங்கம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக நிர்ணயித்து வெளியான வர்த்தமானி அறிவித்தலின் படி தோட்ட நிறுவனங்கள் மார்ச் 5ஆம் திகதி முதல் தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனமாக...

Read more

சிறிலங்கா வங்கி ஊழியர் சங்கத்தினர் மதிய உணவு இடைவேளையுடன் பணிப் பகிஷ்கரிப்பு

சிறிலங்கா வங்கி ஊழியர் சங்கத்தினர் மதிய உணவு இடைவேளையுடன் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தை யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்துள்ளனர். மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிப் பகிஷ்கரிப்பு நடைபெற்றுள்ளது....

Read more

திருமதி அழகி’ போட்டியில் புஷ்பிகா டி சில்வாவிடம் இருந்து பறிக்கப்பட்ட கிரீடத்தை மீண்டும் வழங்க தீர்மானம்

சிறிலங்காவின் 2020 ஆம் ஆண்டின் ‘திருமதி அழகி’ போட்டியில் வெற்றியாளர் புஷ்பிகா டி சில்வாவிடம் இருந்து பறிக்கப்பட்ட கிரீடத்தை மீண்டும் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் திருமதி அழகி...

Read more

மூத்த கவிஞர் கல்முனை பூபால் காலமானார்

சிறிலங்காவின் மூத்த கவிஞர் கல்முனை பூபால் என்ற கவிமாமணி நீலாபாலன் இன்று காலமானார். இலக்கியத்துறையில் பன்முகத் திறமையாளரான இவர் கவிதை, சிறுகதை, குறுங்கதை, மெல்லிசைப் பாடல்கள் எழுதியுள்ளதுடன்...

Read more
Page 43 of 426 1 42 43 44 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.