பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1000 ரூபா; பெருந்தோட்ட நிறுவனங்கள் அறிவிப்பு

அரசாணை அறிவிப்பின் படி, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1000 ரூபாவை வேதனமாக வழங்குவதற்கு தீர்மானித்திருப்பதாக பெருந்தோட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பெருந்தோட்ட நிறுவனங்களின் ஒழுங்கமைப்பு விடுத்துள்ள அறிக்கை ஒன்றை...

Read more

ஐ.நா.அலுவலகத்திற்கு ஐ.தே.க மகஜர்

சிங்கராஜ வன அழிப்புக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி ஐநா அலுவலகத்துக்கு மகஜர் சமர்ப்பித்து, ஆர்ப்பாட்டம் ஒன்றையும் மேற்கொண்டுள்ளது. உலக மரபுரிமையான சிங்கராஜ வனத்தில் நீர்த்தேக்கம் அமைக்கும்...

Read more

சிறிலங்கா தர நிர்ணய கட்டளை நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் தொடர்பில் விசாரணை

புற்றுநோயை ஏற்படுத்தும் மூலக்கூறுகள் அடங்கிய மேலும் சில உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாக கருத்து வெளியிட்ட சிறிலங்கா தர நிர்ணய கட்டளை நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் சித்திகா...

Read more

தேசிய சுகாதார ஒழுங்குபடுத்தல் பிரிவு அதிகாரிகள் நீக்கத்திற்கான காரணம் என்ன?

சீனாவின் விஷ தடுப்பூசியை சிறிலங்காவுக்குள் அனுமதிக்க மறுத்ததினாலா  தேசிய சுகாதார ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை பணி நீக்கம் செய்தீர்கள்? என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல...

Read more

திருமதி சிறிலங்கா விவகாரம் கரோலின் ஜூரியிடம் வாக்குமூலம் பதிவு

2021 ஆம் ஆண்டுக்கான ‘திருமதி  சிறிலங்கா’ அழகிப் போட்டியில் இடம்பெற்ற சர்ச்சை தொடர்பில் வாக்குமூலமொன்றினை பெற்றுக்கொள்வதற்காக ‘திருமதி உலக அழகியான’ கரோலின் ஜூரிக்கு கறுவாத்தோட்ட காவல்துறை நிலையத்திற்கு...

Read more

தமிழ்ப் பேசும் மக்கள் நாட்டை துண்டாட கோரவில்லை

தமிழ்ப் பேசும் மக்கள் நாட்டை துண்டாட கோரவில்லை என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாராந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும்...

Read more

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெருமளவு பௌத்த தொல்பொருள் அடையாளங்கள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெருமளவு பௌத்த தொல்பொருள் அடையாளங்கள் காணப்படுவதாக, இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

Read more

விளக்கமறியலில் இருந்த இந்திய பிரஜை உயிரிழந்துள்ளார்

குளியாப்பிட்டியில் புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய பிரஜை உயிரிழந்துள்ளார். வாரியபொல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், நேற்று இரவு ஏற்பட்ட மூச்சுத்திணறல்...

Read more

பசறை பேருந்து விபத்து வீதியின் தன்மையினால் நிகழவில்லை

பசறையில் இடம்பெற்ற பேருந்து விபத்தானது வீதியின் தன்மையினால் நிகழவில்லை என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தொடர்பில் ஆராய்ந்த மூவரடங்கிய விசாரணை குழுவினால் இந்த விடயம்...

Read more

பாம் எண்ணெய் இறக்குமதிக்கு தடை

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தடைவிதித்துள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுமாறு, இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்துக்கு,...

Read more
Page 42 of 426 1 41 42 43 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.