சிறிலங்காவில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உயிர்த்தஞாயிறு

சிறிலங்காவில் பலத்த இராணுவ, காவல்துறை பாதுகாப்புக்கு மத்தியில் உயிர்த்த ஞாயிறு  பிரார்த்தனைகள் தேவாலயங்களில் இடம்பெற்றுள்ளன. உயிர்த்த ஞாயிறு  திருநாளை முன்னிட்டு சிறிலங்கா முழுவதிலும் உள்ள 1944 தேவாலயங்களிலும்,...

Read more

சுமந்திரனுக்கு சிவாஜிலிங்கம் பதிலடி

சிறிலங்கா அரசாங்கத்துக்கு நொந்து விடும் என்பதற்காக இனப்படுகொலை நடக்கவில்லை என கூறாதீர்கள் என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் சிவாஜிலிங்கம் பதிலடி கொடுத்துள்ளார்....

Read more

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வாக்குரிமை சிறிலங்காவுக்கு சவால்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் உள்ள வாக்குரிமையே சிறிலங்காவுக்கு சவாலாக உள்ளதாக, அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார். ஜெனிவா தீர்மானத்துக்குப் பின்னரான சிறிலங்கா அரசாங்கத்தின்...

Read more

கல்லுண்டாயில் இரு இளைஞர்கள் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம்- கல்லுண்டாய் பகுதியில் நேற்றிரவு மர்ம நபர்களால் தாக்கப்பட்டு, இரண்டு இளைஞர்கள் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ். நகர பகுதியில் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றும் இளைஞன்...

Read more

உயிர்த்தஞாயிறில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும்; மன்னார் மறைமாவட்ட ஆயர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களுக்கு உண்மையான நீதியும் உண்மையான தீர்ப்பும் கிடைக்க வேண்டும் என்று, மன்னார் மறை மாவட்ட ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்....

Read more

யாழில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மற்றும் முல்லேரியா...

Read more

மணல்கடத்தலை தடுக்க முயற்சித்த காவல்துறை அதிகாரி படுகாயம்

வடமராட்சி, வல்லிபுரக்குறிச்சியில் மணல் கடத்தலை தடுக்க முற்பட்ட சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவர், பாரஊர்தியால் மோதப்பட்டு, படுகாயமடைந்துள்ளார். சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து,...

Read more

பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகையின் இறுதி நிகழ்வு நாளை

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் கலாநிதி பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் மன்னார் ஆயர் இல்லத்தில் உள்ள சிற்றாலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அன்னாரின்...

Read more

குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்; சுமந்திரன்

சிறிலங்கா சரியான வழியில் பயணிக்க வேண்டுமாகவிருந்தால் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்தார்....

Read more

ஐ.நா.தீர்மானம் இறைமையை மீறுகின்றது; நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விடயத்தில் அரசாங்கம் சந்தர்ப்பம் மற்றும் சவால் ஆகிய இரண்டு விடயங்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என...

Read more
Page 45 of 426 1 44 45 46 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.