சிறிலங்காவில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உயிர்த்தஞாயிறு
சிறிலங்காவில் பலத்த இராணுவ, காவல்துறை பாதுகாப்புக்கு மத்தியில் உயிர்த்த ஞாயிறு பிரார்த்தனைகள் தேவாலயங்களில் இடம்பெற்றுள்ளன. உயிர்த்த ஞாயிறு திருநாளை முன்னிட்டு சிறிலங்கா முழுவதிலும் உள்ள 1944 தேவாலயங்களிலும்,...
Read more