சிறிலங்காவுக்கு புதிய பெயரை முன்மொழிந்த தேரர்கள்

புதிய அரசியலமைப்பின் கீழ் சிறிலங்காவின் பெயர் ‘சிங்களே’ என்று மாற்றப்பட வேண்டும் என ஓமரே கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் புதிய அரசியலமைப்புக்கு பௌத்த தேரர்கள் சார்பில்...

Read more

யாழ்.வர்த்தக சங்கம் அரசாங்க அதிபரிடம் விடுத்துள்ள கோரிக்கை

கொரோனா வைரஸ் தொற்று காரணத்தால் மூடப்பட்டுள்ள யாழ். நகர வர்த்தக நிலையங்களை உடன் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் வர்த்தக சங்கம் அரசாங்க அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது....

Read more

காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடுவழங்க தயார்; கெஹெலிய

காணாமல் போனோர் சம்பந்தமாக தற்பொழுது எடுக்கப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் அவர்களுடைய உறவினர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படவேண்டுமானால் அதற்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்...

Read more

காடழிப்புக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

சிறிலங்காவில் ‘அரசியல் அனுசரணையுடன் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான காடழிப்பு நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்’ என்று கோரி, கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. சுற்றாடல் அமைப்புகளின் கூட்டமைப்பு இந்த...

Read more

அரசுக்கு எதிராக உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் பிரசாரம்; கேட்டாபய

அரசாங்கத்துக்கு எதிரான உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் போலி பிரசாரங்களைத் தோற்கடிப்போம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். வட மாகாணத்துக்கான ‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ நிகழ்வை வவுனியாவில் ஆரம்பித்து...

Read more

மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி

மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடலுக்கு, மன்னாரில் இன்று இரண்டாவது நாளாக பல்லாயிரக்கணக்கான  மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் இருந்து...

Read more

திக்கட்கிழமை துக்கதினம் அனுஷ்டிக்குமாறு ரிஷாத்தும் கோரிக்கை

மன்னார் மாவட்டத்தில் உள்ள தமிழ்பேசும் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு, எதிர்வரும் திங்கட்கிழமையை துக்க தினமாக அனுஸ்டிக்க வேண்டும் என்று,முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் கோரிக்கை...

Read more

சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் யோகேஸ்வரன் மீது கத்திகுத்து

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் இராமநாதன் யோகேஸ்வரன் கத்திகுத்து தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்துள்ளார். நாவற்குழி 300 வீட்டுத்திட்ட பகுதியில் நேற்றிரவு இந்த...

Read more

யாழில் மேலும் ஒருவர் கொரோனாவினால் பலி

யாழ்ப்பாணத்தில்  மேலும் ஒரு கொரோனா தொற்றாளர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு  மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்....

Read more

சிறிலங்காவில் ஈஸ்டரை முன்னிட்டு பாதுகாப்பு கடமையில் 12பேர்

சிறிலங்காவில் நாளை ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு தேவாலயங்களில் பாதுகாப்புக்காக 12 ஆயிரத்துக்கும் அதிகமான காவல்துறையினரும், ஆயுதப் படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று, காவல்துறை பேச்சாளர் அஜித் றோகண தெரிவித்துள்ளார்....

Read more
Page 46 of 426 1 45 46 47 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.