வடக்கு மீனவர்களின் கருத்துக்களை கேளுங்கள்; சுரேஷ் கோரிக்கை

சிறிலங்கா கடற்பரப்பில் இந்திய மீனவர்களை அனுமதிப்பது தொடர்பாக, வடக்கு மீனவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து பின்னரே தீர்மானம் எடுக்க வேண்டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்....

Read more

சிறிலங்கா காவல்துறை ஊழியரின் கைவிரலைக் கடித்த இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த ஒருவரின், கைவிரலைக் கடித்தார் என்ற குற்றச்சாட்டில்,  இளைஞன் ஒருவர்  நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், ஆரியகுளம் சந்தியில் அமைந்துள்ள நாகவிகாரையில்...

Read more

வவுனியா வளாக பெண்கள் விடுதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாக பெண்கள் விடுதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா வளாகத்தில் கல்வி பயிலும் கண்டியைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி...

Read more

திங்கட்கிழமை தமிழ் தேசிய துக்க தினம்

இராயப்பு யோசப் ஆண்டகை தமிழ் தேசியத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக எதிர்வரும் திங்கட்கிழமை தமிழ் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு கிழக்கு சிவில் சமூக...

Read more

தமிழ் மக்களை பழிவாங்கும் வகையில் ஜனாதிபதி செயற்படக்கூடாது

சிறிலங்காவிலுள்ள மூவின மக்களின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச செயற்பட வேண்டும். தமிழ் பேசும் மக்களை புறக்கணிக்கும் வகையிலும், அவர்களைப் பழிவாங்கும் வகையிலும் அவர் செயற்படக்கூடாது” என்று தமிழ்த்...

Read more

குடியேற்றங்கள் இனி இங்கு நிகழத்தான் போகின்றன…

போரின் பின்னர் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து ஆரம்பிக்கப்பட்ட சிங்களக் குடியேற்றக் கிராமத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வருவதன் ஊடாக வடக்கில் சிங்களக் குடியேற்றங்களுக்கு அரசின்...

Read more

நீதியை பெற்றுக் கொடுக்கும் பொறிமுறையை அரசாங்கம் முன்னெடுத்தே ஆக வேண்டும்

இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களை கண்டறியவும், காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது? என்பது தொடர்பில் ஆராய்ந்து தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கும்...

Read more

நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்ல

தான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்ல எனவும், மாகாண சபை முறைக்கே எதிரானவன் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், மருதங்கேணியில் புதிதாக...

Read more

ஈஸ்டர் ஞாயிறு – மக்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது

ஈஸ்டர் ஞாயிறு கொண்டாட்டத்திற்காக மக்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். சமூக இடைவெளி மற்றும் பிற சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன்...

Read more

சிறிலங்காவில் “அஸ்ட்ரா செனகா” கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நிறுத்தப்படவில்லை

சிறிலங்காவில் “அஸ்ட்ரா செனகா” கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நிறுத்தப்படவில்லை என்று தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இன்று முதல்...

Read more
Page 47 of 426 1 46 47 48 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.