ஆணையாளருக்கு இடைக்கால தடையுத்தரவு

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரினால் சபை அனுமதியுடன் பிரதி ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தில் ஆணையாளர் தலையிடுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற...

Read more

நாடாளுமன்றத் தெரிவுக்குழு

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறையின் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காணவும் தேவையான திருத்தங்களை பரிந்துரைக்கவும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்படவுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வால் முன்மொழியப்பட்ட...

Read more

சிங்கராஜ வனப்பகுதியில் நீர்த்தேக்கம் அமைக்கும் யோசனையை யுனெஸ்கோ நிராகரித்துள்ளது.

சிங்கராஜ வனப்பகுதியில் நீர்த்தேக்கம் அமைக்கும் இலங்கை அரசாங்கத்தின் யோசனையை யுனெஸ்கோ அமைப்பு நிராகரித்துள்ளது. சிங்கராஜ வனப்பகுதியில் இரண்டு நீர்த்தேக்கங்கள் அமைத்து, நாட்டின் தெற்கு பகுதிக்கு குடிநீர் விநியோகத்...

Read more

திருகோணமலை – கண்டி பிரதான வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில்

கடந்த 29 ஆம் திகதி திருகோணமலை-சர்தாபுர பகுதியில் இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதியை காவல்துறையினர் விடுதலை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலை – கண்டி பிரதான...

Read more

கோபால் பாக்லே மற்றும் பவித்ரா வன்னியாரச்சி ஆகியோருக்கிடையே சந்திப்பு

சிறிலங்காவுக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி ஆகியோருக்கிடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அண்மையில் ஜனாதிபதி கோட்டாயப ராஜபக்‌ஷ மற்றும் இந்திய பிரதமர்...

Read more

சினோபோர்ம் தடுப்பூசிகள் அடுத்த வாரம் முதல் சீனர்களுக்கு வழங்கப்படும்

சீனா நன்கொடை அளித்த சினோபோர்ம் தடுப்பூசிகள் அடுத்த வாரம் முதல் கொழும்பு, கண்டி, ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளத்தில் ஆகிய சீனர்களுக்கு வழங்கப்படும் என தலைமை தொற்றுநோயியல் நிபுணர்...

Read more

எந்த தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்பதை ஜனாதிபதி தீர்மானிக்கக் கூடாது

எந்த தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்பதை ஜனாதிபதி தீர்மானிக்கக் கூடாது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சினோபோர்ம் தடுப்பூசியின் பயன்பாடு குறித்து...

Read more

மறைந்தார் திருமறைக் கலாமன்றத்தின் நிறுவுனர் கலாநிதி மரியசேவியர் அடிகளார்

திருமறைக் கலாமன்றத்தின் நிறுவுனர் கலாநிதி மரியசேவியர் அடிகளார் தனது 82ஆவது வயதில் காலமானார். யாழ்ப்பாணம்,இளவாலையைச் சேர்ந்த மரியசேவியர் அடிகளார், ஆரம்பக் கல்வியை இளவாலை றோமன் கத்தோலிக்க பாடசாலையிலும்...

Read more

இராயப்பு யோசேப்பு ஆண்டகை இன்று அதிகாலை காலமானார்

மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயரும், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பி வந்தவருமான, இராயப்பு யோசேப்பு ஆண்டகை இன்று அதிகாலை தனது 80 ஆவது வயதில்...

Read more

ஜோசப் ஆண்டகை அவர்களின் மறைவு தமிழ் மக்களிற்கு ஏற்பட்ட ஒரு பேரிழப்பாகும்

முன்னாள் மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் மறைவு, தமிழ் மக்களிற்கு ஏற்பட்ட ஒரு பேரிழப்பாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...

Read more
Page 49 of 426 1 48 49 50 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.