சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமைகள் அறிக்கை வெளியிட்டது அமெரிக்க இராஜாங்க திணைக்களம்

சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமைகள் தொடர்பான, 2020 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றினால் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள், 2020 பொதுத்...

Read more

தீர்மான விடயத்தில் வடகொரியா, எரித்திரியா போன்று சிறிலங்காவினால் செயற்பட முடியாது

ஐ.நா மனித உரிமை பேரவையின் தீர்மான விடயத்தில், வடகொரியா, எரித்திரியா போன்று சிறிலங்காவினால் செயற்பட முடியாது என்று சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார மற்றும் நிதி அமைச்சர் மங்கள...

Read more

ரவி கருணாநாயக்க பிணையில் விடுதலை

மத்திய வங்கி பிணை முறி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறிலங்காவின் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு...

Read more

கிறிஸ்தவ தேவாலயமொன்றினுள் நுழைந்த முஸ்லிம் இளைஞன் கைது

வவுனியா உள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றினுள் நுழைந்த முஸ்லிம் இளைஞன் ஒருவர் நேற்று இரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு தேவாலயத்தில் இரவு வழிபாடு இடம்பெற்ற நிலையில்...

Read more

தேங்காய் எண்ணெயை விவகாரம் – சட்ட நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு அல்ல

புற்றுநோய் ஏற்படுத்தக் கூடிய சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்தவர்களை தண்டிப்பது அல்லது அவர்களின் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு அல்ல என்ற போக்குவரத்து...

Read more

யாழ்ப்பாணத்தில் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோ ஹெரோயின்

யாழ்ப்பாணத்தில் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட ஒருவரை, விளக்கமறியலில் வைக்க மல்லாம்ம் நீதிமன்றம், உத்தரவிட்டுள்ளது. வட்டுக்கோட்டை - மாவடியில்...

Read more

யாழ்ப்பாணத்தில் இன்று மட்டும் 45 பேருக்கு கொரோனா தொற்று

யாழ்ப்பாணத்தில் இன்று மட்டும் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர புதிய...

Read more

அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு இல்லை

சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கும் திட்டத்தில், அரசியல் கைதிகள் உள்வாங்கப்படவில்லை என சிறிலங்காவின் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கொவிட் - 19 நிலைமையை கருத்தில் கொண்டும்...

Read more

தடுப்பூசிகளை செலுத்தும் பணி வரும் 5ஆம் நாள்

சீனாவில் கிடைத்துள்ள சினோபார்ம் தடுப்பூசிகளை செலுத்தும் பணி வரும் 5ஆம் நாள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிறிலங்காவுக்கு சீனா கொடையாக வழங்கிய ஆறு இலட்சம் சினோபார்ம்...

Read more

உயிர்த்த ஞாயிறு – சிறிலங்கா முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறை முன்னிட்டு சிறிலங்கா முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்படும்...

Read more
Page 50 of 426 1 49 50 51 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.