மூன்று மணிநேர விசாரணையின் பின்னர் நிரோஷ் விடுவிக்கப்பட்டார்

நிலாவரை பகுதியில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைகளை இளைஞர்களைத்திரட்டி வந்து தடுத்தார் எனக் குற்றம் சுமத்தப்பட்டு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தீவிர...

Read more

இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து தேங்காய் எண்ணெய் மாதிரிகளும் தரமற்றவை

இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து தேங்காய் எண்ணெய் மாதிரிகளும் தரமற்றவை என சிறிலங்கா தர கட்டளைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் உறுதிபடுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட...

Read more

ஐ.நா.தீர்மானத்தால் சிறிலங்கா அரசு அச்சம்; சார்ள்ஸ் நிர்மலநாதன்

ஐ.நா. மனித உரிமைபேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சிறிலங்கா அரசை அச்சம் கொள்ளவைத்துள்ளமையே புலம்பெயர் அமைப்புகள் மீதான தடைக்கு காரணம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற...

Read more

புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவைச் செய்தது ஜே.வி.பி.

புதிய அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி , நாடாளுமன்றத்தை மையமாகக் கொண்ட ஆளும் கட்டமைப்பை உருவாக்குவதற்கு மக்கள் விடுதலை முன்னணி முன்மொழிந்துள்ளது. புதிய...

Read more

உயர் நீதிமன்ற நீதியரசர் விலகல்

கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தீர்மானித்து , தங்களுக்கு அறிவிக்காது பிறந்து 21 நாளேயான தமது சிசுவை தகனம் செய்தமையை ஆட்சேபித்து , சிசுவின் பெற்றோரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை...

Read more

தொலைபேசியில் உரையாடிய சிறிலங்கா, சீன ஜனாதிபதிகள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கிற்கும் இடையில் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இருப்பினும் எவ்விதமானவிடயங்கள் பேசப்பட்டுள்ளன என்பது தொடர்பில்...

Read more

யாழ்.பல்கலைக்கு மேலும் இரண்டு பீடங்கள்

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் புதிதாக மேலும் இரண்டு பீடங்களை உருவாக்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த வைத்திய அலகு, இராமநாதன் நுண்கலைக்...

Read more

தடை செய்யப்பட்டுள்ளவர்கள் சிறிலங்காவுக்கு வந்தால் உடனடியாகக் கைது (வர்த்தமானி இணைப்பு)

அண்மையில் தடை செய்யப்பட்டுள்ள புலம்பெயர் அமைப்புகளுடன் இணைந்து செயற்படுபவர்கள், அல்லது குறித்த அமைப்புகளுடன் தொடர்புபட்டவர்கள் சிறிலங்காவுக்கு வந்தால், உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. ஏழு...

Read more

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் நிரோஷ் காவல்துறையினரால் விசாரணை

யாழ்ப்பாணம் – நிலாவரையில் சிறிலங்கா இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து மேற்கொண்ட அகழ்வுப் பணிகளை தடுத்தமை தொடர்பாக, வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் நிரோஷ் காவல்துறையினரால்...

Read more

தென்பகுதி மீனவர்கள் தங்கியிருந்த வாடி தீ வைத்து எரிப்பு

வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில், தடை செய்யப்பட்ட சுருக்கு வலை மீன்பிடியில் ஈடுபட்டு வந்த தென்பகுதி மீனவர்கள் தங்கியிருந்த வாடி தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. குடத்தனை மற்றும் பொற்பதி...

Read more
Page 54 of 426 1 53 54 55 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.