மொஹான் பீரிஸ் உள்ளட்டவர்கள் குற்றச்சாட்டக்களிலிருந்து விடுவிப்பு

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து முன்னாள் சட்டமா அதிபரும் முன்னாள் பிரதம நீதியரசருமான மொஹான் பீரிஸ் உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுதலை செய்ய கொழும்பு...

Read more

பொத்துவில் புத்தர் சிலையை அமைக்க பௌத்த பிக்குகள் முயற்சி

அம்பாறை மாவட்டம் பொத்துவில், சங்குமண்கண்டி கிராமத்தில் உள்ள தமிழ்மக்களின் மயானத்துக்குள், புத்தர் சிலையை அமைக்க பௌத்த பிக்குகள் மேற்கொண்ட முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பொத்துவில், முகுது மகாவிகாரையின்...

Read more

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில்

கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க அலுவலகத்துக்கு...

Read more

பிசிஆர் பரிசோதனை முடிவுகளுக்காக வடக்கு சுகாதார அதிகாரிகள் காத்திருப்பு

யாழ்ப்பாண நகர வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களிடம் பெறப்பட்ட 800 மாதிரிகள் தொடர்பான பிசிஆர் பரிசோதனை முடிவுகளுக்காக வடக்கு சுகாதார அதிகாரிகள் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் மாநகரில், நவீன...

Read more

யாழ் தமிழ் ஊடகங்களின் குரலை நெரிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா

யாழ்ப்பாணத்தில் தமிழ் ஊடகங்களின் குரலை நெரிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளது. ஒரே நாளில், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால், இணைய ஊடகச் செயற்பாட்டாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,...

Read more

தேவையான உதவிகளை தொடர்ந்து வழங்கத் தயார் – சீனா

சிறிலங்காவுக்குத் தேவையான உதவிகளை தொடர்ந்து வழங்கத் தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பின், சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் உறுதியளித்துள்ளார். இருவரும் நடத்திய தொலைபேசிய உரையாடலின்...

Read more

ஐ. நா தீர்மானம் தொடர்பாக மக்கள் மத்தியில் எதிர்க்கட்சியினரால் தேவையற்ற பீதி…

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாக, மக்கள் மத்தியில் எதிர்க்கட்சியினர் தேவையற்ற பீதியை ஏற்படுத்த முயல்வதாக, சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து...

Read more

அடையாளம் காணப்பட்டாத தொற்றாளர் மூலம் நாட்டில் புதிய கொரோனா கொத்தணிகள்…

அடையாளம் காணப்பட்டாத தொற்றாளர் மூலம், நாட்டில் புதிய கொரோனா கொத்தணிகள் உருவாகும் ஆபத்து உள்ளதாக, சிறிலங்காவின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்....

Read more

தமது உயிருக்கு அச்சுறுத்தல் – சந்திரிகா

தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்பை அதிகரிக்குமாறு, சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, காவல்துறைமா அதிபர் சந்தன விக்ரமரத்னவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஹொரகொல்லவில் உள்ள தமது...

Read more

கொழும்புத் துறைமுக நகரை, ஜனாதிபதியால் நியமிக்கப்படும் தனி ஆணைக்குழுவின் கீழ் நிருவகிக்கப்பதற்கு அரசாங்கம் யோசனை

சீனாவின் முதலீட்டுத் திட்டமான கொழும்புத் துறைமுக நகரை, ஜனாதிபதியால் நியமிக்கப்படும் தனி ஆணைக்குழுவின் கீழ் நிருவகிக்கப்பதற்கு அரசாங்கம் யோசனை முன்வைத்துள்ளது. அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக...

Read more
Page 53 of 426 1 52 53 54 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.