காணி அளவிடும் முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது

திருகோணமலை 64 ஆம் கட்டை பகுதியில் விகாரைக்கென, 300 ஏக்கர் காணிகளை அபகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட காணி அளவிடும் முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது. மூதூர், 64ஆம்...

Read more

உதயன் நாளிதழுக்கு எதிரான வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தினால் தள்ளுபடி

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் படத்தைப் பிரசுரித்த யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் நாளிதழுக்கு எதிராக சிறிலங்கா காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு...

Read more

சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானம் ஒரு அரசியல் பிரேரணை – தினேஷ் குணவர்த்தன

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அனுசரணை நாடுகளால் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானம் ஒரு அரசியல் பிரேரணை என்று, வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்....

Read more

வரும் ஓகஸ்ட்டில் மாகாண சபைத் தேர்தல்கள்

மாகாண சபைத் தேர்தல்களை வரும் ஓகஸ்ட் மாதம் நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்....

Read more

மேலும் 13 பேருக்கு கொரோனா

வடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். “யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட...

Read more

பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் முயற்சியில் இந்திய நீச்சல் வீராங்கனை

இந்திய நீச்சல் வீராங்கனையான, சியாமளா கோலி பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் முயற்சியில் இன்று ஈடுபட்டுள்ளார். 47 வயதுடைய தெலங்கானாவைச் சேர்ந்த சியாமளா கோலி என்ற வீராங்களை...

Read more

சிறிலங்கா- பாகிஸ்தான் இராணுவங்களுக்கு இடையிலான கூட்டுப் பயிற்சி

சிறிலங்கா- பாகிஸ்தான் இராணுவங்களுக்கு இடையிலான கூட்டுப் பயிற்சி அனுராதபுரவில் உள்ள சாலிபுர கஜபா படைப்பிரிவின் தலைமையகத்தில் ஆரம்பமாகியுள்ளது. கைகுலுக்கல் -1 என பெயரிடப்பட்டுள்ள இந்தக் கூட்டுப் பயிற்சியில்...

Read more

பெற்ற குழந்தையை மண்ணுக்குள் புதைத்த தாய் – வவுனியாவில் கோரம்

வவுனியா – பம்பைமடுவில் பெற்ற குழந்தையை மண்ணுக்குள் புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளின் தாயொருவர் கடந்த...

Read more

ஸ்ரீதரனிடம் மன்னார் காவல்துறையினர் வாக்குமூலம்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனிடம் மன்னார் காவல்துறையினர் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர். கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்திற்கு இன்று...

Read more

மட்டக்களப்பு மாநகர சபையின் அமர்வு ஒத்தி வைப்பு

மட்டக்களப்பு மாநகர சபையின் அமர்வு செயலாளர் இல்லாத காரணத்தினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாநகர சபைக்கான செயலாளர் நியமிக்கப்படாத காரணத்தினால் மாநகர ஆணையாளரே பதில் செயலாளராகச் செயற்பட்டு வருகின்றார்....

Read more
Page 70 of 426 1 69 70 71 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.