யாழில் நாட்டுப்பாற்றாளர் தியாகி அன்னை பூபதியின் 33ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

நாட்டுப்பாற்றாளர் தியாகி அன்னை பூபதியின் 33ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற...

Read more

விஜயகலா மகேஸ்வரன் மீது அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில், மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கை குறித்து...

Read more

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்ட பின்னரே மாகாணசபை தேர்தல்…

மாகாண சபைக்கான அதிகாரங்களை முழுமையாக நீக்கிய புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்ட பின்னரே மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்....

Read more

ஐ.நா. தீர்மானம் பொறுப்புக்கூறல் முயற்சிகளில் உதவக்கூடியதாக இல்லை

சிறிலங்கா மீது முன்வைக்கப்பட்டுள்ள ஐ.நா. தீர்மானம் பொறுப்புக்கூறல் முயற்சிகளில் உதவக்கூடியதாக இல்லை என்றும் அரசியல் நோக்கம் கொண்டவை என்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு...

Read more

பத்தரமுல்லை ஆர்ப்பட்டத்தில் ஒருவர் காயம்

சேவை யாப்பினை மீறி அதிபர் சேவைக்கும் கல்வி நிர்வாக சேவைக்கும் ஆட்சேர்க்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்வி பாதுகாப்பு தொழிற்சங்க ஒன்றியத்தால் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டம்...

Read more

சுரேஷ் சலெய் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்த கருத்து தொடர்பில், அரச புலனாய்வுத்துறை பிரதானியான மேஜர் ஜெனரல் சுரேஷ் சலெய் (Suresh Sallay) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு...

Read more

இலஞ்ச மற்றும் ஊழல் வழக்கிலிருந்து ரோஹித அபேகுணவர்தன விடுவிப்பு

சட்டவிரோத சொத்துக் குவிப்பு தொடர்பில் இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்திருந்த வழக்கில் இருந்து அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன விடுதலை செய்யப்பட்டுள்ளார். அமைச்சராக செயற்படும் போது...

Read more

298 பேருக்கு கொரோனா தொற்று

சிறிலங்காவில் நேற்று தினம் 298 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த...

Read more

தியாகி அன்னை பூபதி

தியாகதீபம் அன்னை பூபதி உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்த நாள் இன்றாகும். இந்திய அமைதிப்படை ஈழத்தில் நடத்தும் போர் நிறுத்தப்பட வேண்டும், விடுதலைப்புலிகளுடன் பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு...

Read more

தடைகளை தாண்டி இன்று மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் பேரணி

சிறிலங்கா காவல்துறையினரின் தடைகளை தாண்டி, தமிழினத்துக்கு சர்வதேச நீதி கோரி, மட்டக்களப்பில் இன்று கவனயீர்ப்புப் பேரணி இடம்பெற்றுள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை எழுச்சிப் போராட்ட அமைப்பின்...

Read more
Page 69 of 426 1 68 69 70 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.