சீனித்தம்பி யோகேஸ்வரன் பொத்துவில் நீதிமன்றினால் சரீரப் பிணையில் விடுதலை

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பாக, பொத்துவில் மற்றும் திருக்கோவில் காவல்துறையினரால் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன்...

Read more

மகிந்த ராஜபக்ச பங்களாதேசுக்கு அரசுமுறைப் பயணம்

சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச நாளை பங்களாதேசுக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று பிரதமர் செயலக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பின்...

Read more

அசாத் சாலி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 3 மாதங்கள் வரை தடுப்பு

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 3 மாதங்கள் வரை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக...

Read more

தமிழ் மக்கள் எழுப்பும் அவலக்குரலுக்கு சர்வதேச சமூகம் செவிசாய்க்க வேண்டும்

சிறிலங்கா அரசாலும் அதன் படைகளாலும் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் எழுப்பும் அவலக்குரலுக்கு சர்வதேச சமூகம் செவிசாய்க்க வேண்டும்” என்று...

Read more

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இந்தியா, சிறிலங்காவை ஆதரிக்கும்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இந்தியா, சிறிலங்காவை ஆதரிக்கும் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். பிராந்தியத்தின் இறையாண்மையை பாதுகாக்கும் வகையில் இந்தியா சிறிலங்காவுக்கான...

Read more

3 ஆவது நாளாக திருகோணமலை சிவன் ஆலய முன்றிலில் சாகும் வரையான உண்ணாவிரதப்போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைகளை சர்வதேசம் கவனத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட தலைவி திருமதி ஆஷா...

Read more

தாந்தாமலை பகுதியில் 1500 ஏக்கர் காட்டை அழித்து இராணுவ முகாம்…

பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவின் தாந்தாமலை பகுதியில் ஆயிரத்து 500 ஏக்கர் காட்டை அழித்து, இராணுவ முகாம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட...

Read more

காணி திணைக்களத்தின் கோப்புக்கள் நாளைய தினத்துக்குள் மீண்டும் யாழில்

அனுராதபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட வடக்கு மாகாண காணி திணைக்களத்தின் கோப்புக்களை நாளைய தினத்துக்குள் மீண்டும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று விவசாய அமைச்சர் மகிந்தானந்த...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்பட்ட இரண்டு இடங்களில் அகழ்வு

கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் யுத்த காலத்தில் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்பட்ட இரண்டு இடங்களில் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம்...

Read more

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க விளக்க மறியலில்

மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு, கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதியரசர்கள்...

Read more
Page 72 of 426 1 71 72 73 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.