விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு?

ஈஸ்டர் தாக்குதலுடன் எனக்கு தொடர்புள்ளதாக கருத்து வெளியிட்ட விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்....

Read more

வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு ஏற்பாடு

யாழ்ப்பாணத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு தான் ஏற்பாடு செய்து தருவதாக அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே உறுதி வழங்கியுள்ளார். வட...

Read more

யாழ்ப்பாணத்தில் இன்று மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி

சர்வதேச நீதி கோரியும், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தியும், யாழ்ப்பாணத்தில் இன்று மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்...

Read more

கிளிநொச்சியில் உருத்திரபுரீச்சரம் சிவன் கோவில் வளாகத்திலும் பௌத்த சின்னங்கள்?

கிளிநொச்சியில் உருத்திரபுரீச்சரம் சிவன் கோவில் வளாகத்தில் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர்வரும் 23 ஆம் திகதி இந்தப் பகுதியில் அகழ்வாராச்சி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

Read more

ஐ.நா தீர்மானம் மீது வாக்கெடுப்பைக் கோருமா சிறிலங்கா?

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அனுசரணை நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் மீது வாக்கெடுப்பைக் கோருவது குறித்து ஆராய்ந்து வருவதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள...

Read more

பங்களாதேசில் மோடியுடன் மகிந்த பேச்சு நடத்த வாய்ப்புகள் இல்லை

பங்களாதேசின் சுதந்திர பொன்விழா கொண்டாட்டங்களின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன்,  சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச பேச்சு நடத்த வாய்ப்புகள் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன....

Read more

தொண்டைமானாறு, கெருடாவிலைச் சேர்ந்த 9 வயதுடைய மாணவிக்கும் கொரோனா

தொண்டைமானாறு, கெருடாவிலைச் சேர்ந்த 9 வயதுடைய மாணவி ஒருவர் உள்ளிட்ட மூவருக்கு வடக்கில் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,...

Read more

நாயாறுப் பகுதி விபத்தில் இளைஞன் பலி

முல்லைத்தீவு - நாயாறுப் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொக்குத்தொடுவாயில் இருந்து அளம்பில் நோக்கி பயணித்த உந்துருளி, வேகக் கட்டுப்பாட்டை இழந்து நாயாறு...

Read more

அருளம்பலம் துஷ்யந்தனின் கொலைக்கு நீதி கோரி கடையடைப்பு

கிளிநொச்சி – வட்டக்கச்சிப் பகுதியில் கடந்த 10ம் திகதி இடம்பெற்ற அருளம்பலம் துஷ்யந்தனின் கொலைக்கு நீதி கோரியும், கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினரை சிறிலங்கா காவல்துறையினர் தாக்கியதை கண்டித்தும்,...

Read more

மன்னாரில் தனியார் பேருந்து தொடருந்துடன் மோதி விபத்து

மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணிகளை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்து ஒன்று தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

Read more
Page 73 of 426 1 72 73 74 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.