இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம்

வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்துள்ள இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, எதிர்வரும் சனிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்திய உயர்ஸ்தானிகர் கோபால்...

Read more

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் சத்தியாக்கிரகப் போராட்டம்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மூலம் பௌத்த அமைப்புகள் மற்றும் சிங்கள தலைவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் சத்தியாக்கிரகப் போராட்டமொன்று...

Read more

அதிவிசேட வர்த்தமானியை அமுலாக்காத பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாளாந்த வேதனத்தை நிர்ணயித்து வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியை அமுலாக்காத பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. கடந்த 5 ஆம்...

Read more

செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவுக்கு கடிதம்

கடந்த அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை நிறைவு செய்யப்படாதுள்ள வீட்டுத் திட்டங்களுக்கான நிலுவைத் தொகையை வழங்குமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவுக்கு...

Read more

11 முஸ்லிம் அமைப்புகளைத் தடை செய்யத் தீர்மானம்

சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற 11 முஸ்லிம் அமைப்புகளைத் தடை செய்யத் தீர்மானித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...

Read more

இன்று 05 கொரோனா மரணங்கள்

சிறிலங்காவில் இன்று 05 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த...

Read more

ஜெனிவா தீர்மான வரைவில் திருத்தங்களைச் செய்வதில், இந்தியா திரைமறைவில்

சிறிலங்காவுக்கு எதிரான ஜெனிவா தீர்மான வரைவில் திருத்தங்களைச் செய்வதில், இந்தியா திரைமறைவில் இருந்து செயற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை...

Read more

பொறுப்புக்கூறலை நிறைவேற்றுவதில் சிறிலங்கா அரசாங்கம் தோல்வியடைந்து விட்டது

பொறுப்புக்கூறலை நிறைவேற்றுவதில் சிறிலங்கா அரசாங்கம் தோல்வியடைந்து விட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின்...

Read more

அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படுகிறது தமிழ் மக்கள் கூட்டணி

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியை, அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கு சிறிலங்காவின் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு...

Read more

உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று 12ஆவது நாளில்

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று 12ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. நல்லூர் –...

Read more
Page 79 of 426 1 78 79 80 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.