யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையை வழிமறித்து போராட்டம்

வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அந்த வீதி வழியான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. தமக்கு வழங்கப்பட்ட நிரந்தர நியமனத்தை...

Read more

அம்பாள்குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளார்

கிளிநொச்சி – அம்பாள்குளத்தில் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. ஆறுமுகம் திலகேஸ்வரி என்ற 37 வயதுடைய, குறித்த பெண்ணின்...

Read more

துரைராசா ரவிகரனிடம் மல்லாவி காவல்துறையினர் வாக்குமூலத்தைப் பெற்றனர்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் பேரணி தொடர்பாக, முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் மல்லாவி காவல்துறையினர் வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர். ஏற்கனவே...

Read more

சிறிலங்கா மத்திய வங்கிக்கு சீன கடன்

சிறிலங்காவுக்கு, 150 கோடி டொலர் நாணய மாற்றுக் கடனை வழங்குவதற்கு, சீனா அனுமதி அளித்துள்ளதாக, இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். 10 பில்லியன் யுவானை...

Read more

கடல் வழியாக கனடாவுக்கு செல்ல முயற்சித்த 24 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கனடாவுக்கு செல்ல முயற்சித்த 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கற்பிட்டி- குரக்கன்ஹேன பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த போதே, இன்று...

Read more

போர்க்குற்றங்களை இழைக்கவில்லையெனில் அது தொடர்பான விசாரணைக்கு ஏன் அஞ்சுகின்றீர்கள்?

சிறிலங்கா இராணுவத்தினர் போர்க்குற்றங்களை இழைக்கவில்லையெனில் அது தொடர்பான விசாரணைக்கு ஏன் அஞ்சுகின்றீர்கள்? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அரசாங்கத்திடமும் இராணுவத்திடமும் கேள்வி எழுப்பியுள்ளார் சிறிலங்காவில்...

Read more

அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கெதிராக கிளம்பியது எதிர்ப்பு (கடித பிரதி உள்ளே)

மியன்மாரின் தற்போதைய வெளிவிவகார அமைச்சர் வுன்னா முவாங் எல்வினுக்கு (Wunna Mwang Elwin) சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன அனுப்பியுள்ள கடிதத்திற்கு மியன்மார் பிரஜைகள் சமூக...

Read more

தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 1000 ரூபாவாக நிர்ணயித்து அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவித்தல்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக நிர்ணயித்து அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பில் தொழிலாளர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்காக போராடிய தொழிற்சங்கங்கள்,...

Read more

காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிட்டார் சட்டமா அதிபர்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா காவல்துறை மா அதிபருக்கு...

Read more

பரிந்துரைகளுக்கு அமைய சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் – கத்தோலிக்க பேராயர்கள் பேரவை

ஈஸ்டர் தாக்குதலுக்கு நேரடியாகப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள், உதவியவர்கள் மற்றும் பொறுப்புக்களைத் தவறவிட்டவர்கள் தொடர்பில் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு அமைய சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும்,...

Read more
Page 80 of 426 1 79 80 81 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.