செய்திகள்

நினைவேந்தலுக்கு தடைவிதிக்க கோரும், கோப்பால் காவல்துறையின் மனு நிராகரிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரிய கோப்பாய் காவல்துறையினரின் விண்ணப்பம் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தல் நிராகரிக்கப்பட்டுள்ளது. நினைவேந்தலை தடுக்கக் கோரும் ‘ஏ’ அறிக்கையை தாக்கல் செய்யாது சட்டம்...

Read more

சர்தேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக இனஅழிப்பு நீதி தேவை; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

முள்ளிவாய்க்காலில்; கொன்றொழிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினூடாக இனவழிப்புக்கான நீதியை வேண்டி நிற்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குறிப்பிட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் மற்றும்...

Read more

நினைவுத்தூபியை இடித்தது அரச இயந்திரம்: சுரேஷ்

இறுதி யுத்தத்தில் தமது உறவுகளை இழந்த மக்கள் அவர்களை நினைவுகூர்வதற்கான உரிமையைக்கூட மதிக்காமல் நினைவுத்தூபியையும் அரச இயந்திரம் இடித்தழித்துள்ளது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்...

Read more

ஐ.நா.தீர்மானத்தை முன்னெடுக்கும் செயற்பாடுகள் நடைபெறுகின்றன்; சுமந்திரன்

சிறிலங்கா தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுலாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி...

Read more

புதிய செம்மணி வீதியில் வீடொன்றினுள் குழு தாக்குதல்

யாழ்ப்பாணம் புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியத்துடன்,மோட்டார் சைக்கிள்,துவிச்சக்கர வண்டி, வீட்டில் இருந்த பொருட்கள்...

Read more

சீரற்ற காலநிலையால் ஒரு இலட்சத்து 50ஆயிரம் பேருக்கு மின்சாரம் தடை

நாட்டில் நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய சீரற்ற வானிலை காரணமாக ஒரு இலட்சத்து 50ஆயிரம் பேர் மின்சார விநியோக தடை ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். மின்சார விநியோக...

Read more

ஸ்கார்பரோவில் தமிழ் சமூகத்திற்காக ஒருநாள் கொரோனா தடுப்பூசி மையம்

ஸ்கார்பரோவில் தமிழ் சமூகத்திற்காக  ஒருநாள் கொரோனா தடுப்பூசி மையம் நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளளது. ஸ்கார்பரோ புரூக்சைட் பொதுப்பாடசாலையில், முற்பல் 9 மணி முதல் மாலை 5 மணி...

Read more

ஒன்ராரியோவில் 2ஆயிரத்து 584 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

ஒன்ராரியோவில் 2ஆயிரத்து 584 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டள்ளனர். அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் 24கொரோனா மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பொதுசுகாதார பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அதிதீவிர...

Read more

பீல் பிராந்தியத்தில் கொரோனா தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை

பீல் பிராந்தியத்தில் கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அப்பிராந்தியத்தில் கொரோனா தாக்கத்தின் வீச்சு அண்மைய நாட்களில் குறைந்துள்ளதாக சுகாதார தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். இதனால் அங்கு தடுப்பூசி...

Read more

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 44பேர் உயிரிழப்பு

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்தாயிரத்து 991பேர் பாதிக்கப்பட்டதோடு 44பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக...

Read more
Page 10 of 952 1 9 10 11 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.