செய்திகள்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

அரபிக்கடலில் உருவாகி உள்ள, 'டவ்டே' புயல் தொடர்பாக, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தியுள்ளார். இந்தக் கூட்டத்தில், இந்திய வானிலை...

Read more

மேற்கு வங்க மாநிலத்தில் நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு

மேற்கு வங்க மாநிலத்தில் நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக மாநில அரசின் தலைமை செயலர் அலாபன் பந்தோபாத்யாயா வெளியிட்டுள்ள உத்தரவில்,...

Read more

தமிழகத்தில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தினால் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 24 மணிநேரத்தில், 1 இலட்சத்து...

Read more

பவுண்ராஜ் மாரடைப்பால் உயிரிழப்பு

நடிகரும், உதவி இயக்குனருமான பவுண்ராஜ் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், போன்ற படங்களில் நகைச்சுவைப் பாத்திரம் ஏற்று நடித்திருந்த பவுண்ராஜ், இந்தப் படங்களில் உதவி...

Read more

இஸ்ரேல் தாக்குதலில் அல் ஜசீரா தொலைக்காட்சி’ ஏ.பி. செய்தி நிறுவனங்கள் தகர்ப்பு

காசா நகரில்  அல் ஜசீரா தொலைக்காட்சி' ஏ.பி. செய்தி நிறுவனம் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களின் அலுவலகங்கள் செயற்பட்டு வரும், 'ஜலா டவர்' (Jala Tower) என்ற 11...

Read more

இஸ்ரேலிய,பஸ்தீன தலைமைகளுடன் ஜோ பைடன் பேச்சு

இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு மற்றும் பாலஸ்தீன ஜனாதிபதி முகமட் அப்பாஸ்  ஆகியோருடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனித்தனியாகப் பேச்சு நடத்தியுள்ளார். ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு...

Read more

உகானில் சக்தி வாய்ந்த புயல்

சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் தலைநகரான உகானை சக்திவாய்ந்த புயல் ஒன்று தாக்கியுள்ளது. சூறாவளி காற்றினால், நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன், ஏராளமான கட்டடங்கள் சரிந்து விழுந்துள்ளன. 100-க்கும்...

Read more

ஈரானிய வெளிவிவகார அமைச்சரின் பயணம் ஒஸ்ரிய இரத்து

வியன்னாவில் உள்ள அரசாங்க கட்டடங்களில் இஸ்ரேலியக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்ததை அடுத்து, ஒஸ்ரியாவுக்கு மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பயணத்தை ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ரத்துச் செய்துள்ளார். ஒஸ்ரிய வெளிவிவகார அமைச்சர்...

Read more

வழமைபோன்று நினைவேந்தல் இம்முறையும் நடைபெறும்; பொதுக்கட்டமைப்பு அறிவிப்பு

இறுதிக்கட்டப் போரின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை வழமை போன்று இம்முறையும் மக்கள் நினைவு கூருவார்கள். அதில் விட்டுக்கொடுப் பு என்ற பேச்சிற்கே இடமில்லை என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

Read more

இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் இதயங்களை சிறிலங்காஅரசாங்கம் தகர்த்துள்ளது; சுமந்திரன்

இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் இதயங்களை சிறிலங்கா அரசாங்கம் தகர்த்துள்ளது என்று கூறியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை எவராலும் தடுக்க முடியாதபடி...

Read more
Page 11 of 952 1 10 11 12 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.