செய்திகள்

கொரோனாவிற்கான மற்றுமொரு தடுப்பூசி பரிசோதனை

mRNA எனப்படும் கொரோனாவிற்கான தடுப்பூசியொன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கல்கேரி பிராந்தியத்தில் சிறிய அளவில் இந்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பைசர் நிறுவனத்திடம் இந்த தடுப்பூசியை வழங்கி முழுமையான...

Read more

ரொரண்டோவில் 40வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசிக்கு பதிவு செய்யலாம்

40வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்துகொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரொரண்டோ உட்பட ஒன்ராரியோவில் வாழ்பவர்கள் இவ்வாறான பதிவினைச் செய்வதற்கான இணைதள வசதிகள் தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read more

ஒன்ராரியோவில் 2,759கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

ஒன்ராரியோவில் 2ஆயிரத்து 759 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் சிகிச்சை பலனின்றி 37 மரணங்களும் சம்பவித்துள்ளன. இதேவேளை, அடுத்து வரும் வாரங்களில்...

Read more

கடலூர் சிப்காட் தொழிற்சாலை வெடிவிபத்தில் நால்வர் பலி

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் பூச்சு மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில், கொதிகலன் வெடித்து அமோனியா வாயு வெளிவந்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.. பூச்சி மருந்து தயாரிக்கும் இரசாயனத் தொழிற்சாலையில்,...

Read more

கமலின் கட்சியிலிருந்து மேலும் இருவர் விலகல்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து மேலும் இரண்டு முக்கிய பிரமுகர்கள் விலகியுள்ளனர். தமிழக சட்டசபை தேர்தலில், திமுக, அதிமுக கூட்டணிக்கு மாற்றாக களமிறங்கிய நடிகர்...

Read more

தமிழகத்தில் ஒரேநாளில் 30ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள்

தமிழகத்தில் ஒரே நாளில் கொரொனா தொற்றுக்கு இலக்கானோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1 இலட்சத்து 58 ஆயிரத்து 129...

Read more

சீமானின் தந்தை மரணம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் இன்று காலமானார். 80 வயதுடைய செந்தமிழன், சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள அரணையூரில், உடல்நலக்குறைவால்...

Read more

காசா மீது இஸ்ரேல் பதில் வான் தாக்குதல்

இஸ்ரேல் மீது காசாவில் இருந்து இன்றும் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் ஏவப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், காசாவில் வங்கிகள் மற்றும் புலனாய்வு மையங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் வான் தாக்குதல்களை...

Read more

கொங்கோ மோதல்களால் ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேற்றம்

கொங்கோவில் அண்மையில் தொடங்கியுள்ள மோதல்களை அடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிச் செல்வதாக ஏஎவ்பி செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது. நாட்டின் தென்பகுதியில் உள்ள, புருண்டி எல்லையில்...

Read more

ஐ.நா.பாதுகாப்புச் சபை அவசரமாக கூடுவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு

ஐ.நா பாதுகாப்புச் சபையை அவசரமாக கூட்டுவதற்கு அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையில் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஐ.நா பாதுகாப்புச் சபையின் அவசர கூட்டத்தை வெள்ளிக்கிழமை...

Read more
Page 15 of 952 1 14 15 16 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.