செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் காவல்துறையிடம் முறைப்பாடு

முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து நினைவுச்சின்னம் சேதமாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முல்லைத்தீவு காவல்நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பை சேர்ந்த மதகுருமார்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும்...

Read more

கொரோனா தொற்றால் மேலும் 2ஆயிரத்து 269 பேர் பாதிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2ஆயிரத்து 269 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த...

Read more

கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறினால் ஆறு ஆண்டுகள் சிறை

தனிமைப்படுத்தல் அல்லது பயணக் கட்டுப்பாடு விதிமுறைகளை மீறுகின்ற நபர்களுக்கு ஆறு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 10 ஆயிரம் ரூபா வரை அபராதம் அல்லது அந்த இரண்டு...

Read more

8,19,20ஆம் திகதிகளில் நாடாளுமன்றம் கூடுகிறது

எதிர்வரும் 18,19,20 ஆகிய திகதிகளில் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு இன்றைய கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் கொழும்பு...

Read more

சிறிலங்காவில் சீரற்ற காலநிலையால் பல பகுதிகள் பாதிப்பு

சிறிலங்காவில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு - ஹட்டன் பிரதான வீதியின் வட்டவளை - தியகல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. இதனால் குறித்த பகுதியின்...

Read more

சிறிலங்காவில் உள்ள வெளிநாட்டவர்களின் வீசா காலம் நீடிப்பு

தற்போது வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்குள் பிரவேசித்துள்ள வெளிநாட்டவர்களின் சகல விதமான வீசாக்களின் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் ஜூலை மாதம் 9ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும்...

Read more

கடுமையான சுகாதார விதிகளுடன் விமான நிலையங்கள் இயங்கும்

சிறிலங்காவில் கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளுடன் விமான நிலையங்கள் இயங்கும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்துள்ளார். வதுபிடிவல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே,...

Read more

தடுப்புக்காவலில் உள்ள சந்தேக நபர்கள் கொல்லப்படுவதற்கு சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

சிறிலங்கா காவல்துறை தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபர்கள் கொல்லப்படுவதற்கு சிறிலங்கா சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. காவல்துறை தடுப்புக் காவலில் இருந்த ‘ஊரு ஜூவா’ எனும் மெலோன்...

Read more

ஒன்ராரியோவில் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு ஜுன் 2வரையில் நீடிப்பு

ஒன்ராரியோவில் எதிர்வரும் ஜுன் 2ஆம் திகதி வரையில் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் டக் போர்ட் அறிவித்துள்ளார். கோடைகாலத்தில் ஒன்ராரியர்களை பாதுகாக்கும் முகமாகவே இந்த தீர்மானத்தினை...

Read more

பிரதமர் ரூடோவை கடுமையாக விமர்சித்த முதல்வர் போர்ட்

பிரதமர் ஜஸ்டின் ரூடோவை ஒன்ராரியோ முதல்வர் டக் போர்ட் கடுமையாக சாடியுள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவதற்கான எல்லைப்பாதுகப்பு முறைமைகளை இறுக்கமாக பின்பற்றவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கொரோனா...

Read more
Page 14 of 952 1 13 14 15 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.