செய்திகள்

ரொறன்ரோவில் ட்ராம் வண்டி உள்ளிட்ட மூன்று வாகனங்கள் விபத்து

ரொறன்ரோவில் ட்ராம் வண்டி உள்ளிட்ட மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில், பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Queen Street , Maclean Avenue பகுதியில்...

Read more

ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து பிரணவாயு உற்பத்திஆரம்பம்

தமிழ் நாட்டில் தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து பிரணவாயு உற்பத்தி செய்வதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. இதனையடுத்து நேநள்ளிரவு முதல் பிராணவாயு உற்பத்தி ஆரம்பமானதாக இந்திய ஊடகங்கள்...

Read more

புதைக்கப்பட்ட உடல்களின் ஆடைகளை திருடி விற்ற சந்தேக நபர்கள் 7 பேர் கைது

இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த உடல்களை தோண்டி எடுத்து அவற்றுக்கு அணிவிக்கப்பட்டிருந்த ஆடைகளை திருடி விற்ற சந்தேக நபர்கள் 7 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த...

Read more

12 எதிர்க்கட்சிகள் இணைந்து பிரதமர் மோடிக்கு கடிதம்

இந்தியாவில் கொரோனா  பரவலை கட்டுப்படுத்துவதற்கு சில கோரிக்கைகளை பரிந்துரைத்து 12 எதிர்க்கட்சிகள் இணைந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளன. இந்தியாவில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு...

Read more

2வயது முதல் 18 வயதிற்கு இடைப்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசி சோதனை ஆரம்பம்

இரண்டு வயது முதல் 18 வயதிற்கு இடைப்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி சோதனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்த பாரத் பயோடெக் நிறுவனம்...

Read more

இஸ்ரேலிய, ரஷ்ய ஜனாதிபதிகள் தொலைபேசி ஊடாகப் பேச்சு

காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தாக்குதல் குறித்து துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகனும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினும் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து அரப்...

Read more

சூயஸ் கால்வாயை விரிவுபடுத்த எகிப்து திட்டம்

சூயஸ் கால்வாயில் பிரமாண்ட சரக்கு கப்பல் ஒன்று அண்மையில் தரைதட்டி கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதையடுத்து அந்தக் கால்வாயை விரிவுபடுத்த எகிப்து திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை எகிப்தில்...

Read more

கர்ப்பிணிப் பெண்கள் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள பிரேசில் தடை

பிரேசில் நாட்டில் கர்ப்பிணிப் பெண்கள் அஸ்ட்ரா செனெகா  தடுப்பூசியை செலுத்திக்கொள்ள அந்நாட்டு சுகாதாரத்துறை இடைக்கால தடை விதித்துள்ளதுகடந்த 10 ஆம் திகதி 35 வயது கர்ப்பிணி பெண் ஒருவர்,...

Read more

அவசரகால சேவை ஊழியர்கள் மீதான தாக்குதல்களுக்கு கடுமையான தண்டனை

அவசரகால சேவை ஊழியர்கள் மீதான தாக்குதல்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டுமென குவெண்ட் காவல்துறை அதிபர் ஆய்வாளர் பாம் கெல்லிஸ் அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான அபராதங்கள் பெரும்பாலும்...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவுக் கல் கொண்டுவரப்பட்டது; படையினர் சுற்றிவளைப்பு

சிறிலங்கா அரசாங்கத்தின் இனவழிப்பின் பன்னிரண்டாவது ஆண்டு நினைவேந்தல் வாரம்  இன்று  ஆரம்பமாகியுள்ளது.  இந்நிலையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவுக் கல்லொன்றை ஸ்தாபிப்பதற்காக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான பொதுக்கட்டமைப்பினரால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு...

Read more
Page 17 of 952 1 16 17 18 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.