செய்திகள்

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் திட்டமிட்டபடி இடம்பெறும்

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வழமைபோன்று, திட்டமிட்டபடி, முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக...

Read more

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினார் சிவாஜிலிங்கம்

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்றைய தினம் ஆரம்பமான...

Read more

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை முதல் இரண்டு பயணக்கட்டுப்பாடுகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை முதல் இரண்டு பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை நாளாந்தம் இரவு 11...

Read more

சிறிலங்காவில் இன்றுமட்டும் 2,429 பேருக்குக் கொரோனா

சிறிலங்காவில் இன்றுமட்டும் இரண்டாயிரத்து 429 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில், 43 பேர் வெளிநாடுகளில்...

Read more

தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறிய ஐம்பது பேர் கைது

யாழ்ப்பாணம் மாநகரில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக 50 பேர் காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இவர்கள் அனைவருக்கும் எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என யாழ்ப்பாணம்...

Read more

கிழக்கு மாகாண ஆளுநருக்கு கொரோனா

தமக்கு கொரோனா தொற்றுறுதியானதாக கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார். அண்மையில் மூதூர் பகுதியில் அனுராதா யாஹம்பத் கலந்துக்கொண்டிருந்த நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்த ஒருவருக்கு, கொரோனா தொற்றுறுதியானது....

Read more

இந்தியாவில் இருந்து வந்த மூவர் உட்பட ஐவர் கைது

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக சிறிய படகொன்றின் மூலம் மன்னார் பகுதிக்கு வந்து  கொண்டிருந்த மூவரையும் இந்த கடத்தலுடன் தொடர்புடைய மேலும் 2 சந்தேக...

Read more

ஒன்ராரியோவுக்கு மேலும் ஒருதொகுதி அஸ்ட்ராஜெனெகா

ஒன்ராரியோ மாகாணம் அஸ்ட்ராஜெனெகா வகை தடுப்பூசியில் மேலும் ஒரு தொகுதியைப் பெற்றுக்கொண்டுள்ளது. இன்றையதினத்தில் இரண்டு இலட்சத்து 54ஆயிரத்து 500 தடுப்பூசிகள் ஒன்ராரியோ நிருவாகத்திடம் கையளிக்கப்பட்டள்ளது. இந்நிலையில் குறித்த...

Read more

ஒன்ராரியோ மருத்துவர்கள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

ஒன்ராரியோவில் தற்போது அமுலாக்கப்பட்டிருக்கும் வீட்டில் இருக்கும் முடக்க நிலைமையானது எதிர்வரும் மே 20ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்கப்பட வேண்டும் என்று ஒன்ராரியோ மருத்துவர்கள் சங்கம் கோரியுள்ளது. மாகாண...

Read more

ஒன்ராரியோவில் இரண்டாயிரத்து மேற்பட்டவர்களுக்கு கொரோனா

ஒன்ராரியோவில் இன்றைதினமும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பொதுசுகாதாரப் பிரிவினரின் தகவல்களின் பிரகாரம், இரண்டாயிரத்து 320பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், கடந்த...

Read more
Page 18 of 952 1 17 18 19 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.