செய்திகள்

தற்காலிக தடையை அறிவித்தது ஐக்கிய அரபு இராச்சியம்

பாகிஸ்தான்,பங்களாதேஷ், நேபாளம் மற்றும் சிறிலங்கா  ஆகிய நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கு தமது நாட்டுக்குள் நுழைய  ஐக்கிய அரபு இராச்சியம் தற்காலிக தடை விதித்துள்ளது.அத்துடன்,வெளிநாட்டு வானூர்திகளின்...

Read more

மாலைதீவு குண்டுத்தாக்குதல்; பிரதான நபர் சந்தேக கைது

மாலைத்தீவில் அண்மையில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு காவல்துறையினர் அறிவித்துள்ளனர். மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டின் வீட்டுக்கு வெளியில்...

Read more

நியூஸிலாந்து கத்திக்குத்தில் நால்வர் காயம்

நியூஸிலாந்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் மூன்று பேர் இப்போது ஆபத்தான நிலையில் உள்ளனர்....

Read more

பாகிஸ்தானில் ஒன்பது நாட்களுக்கு பயணக்கட்டுப்படுகள்

நோன்புப் பெருநாளை முன்னிட்டு பாகிஸ்தானில் ஒன்பது நாட்களுக்கு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. புதிய பயணக் கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமுல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. நோன்புப் பெருநாள்...

Read more

அமெரிக்காவில் 24மணிநேரத்தில் 42ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் 42 ஆயிரத்து 34 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 03...

Read more

முல்லைத்தீவில் ஆர்.பி.ஜி.குண்டுகள் மீட்பு

முல்லைத்தீவு காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் 10 ஆர்.பி.ஜி குண்டுகளை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர். அரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது...

Read more

காங்கேசன்துறையில் விடுவிக்கப்பட்ட காணிகளை மீளப்பறித்தது இராணுவம்

யாழ்.காங்கேசன்துறை மத்தி கிராம சேவகர் பிரிவில் 2018ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட நிலத்தை இரவோடு இரவாக இராணுவத்தினர் உரிமை கோரி அறிவித்தல் பலகையினை நாட்டியுள்ளனர். பருத்தித்துறை பொன்னாலை வீதியில்,...

Read more

தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்க கூடாது- ஜெஹான் பெரேரா

சிறிலங்காவில் சமாதான சூழலுக்கு பல்வேறு விதமான சவால்கள் இருந்தாலும், தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்கக் கூடாது என்று இலங்கை தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி...

Read more

ரிஷாத்தின் விடுதலையை வலியுறுத்தி மௌலவி போராட்டம்

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனின் விடுதலையினை வலியுறுத்தி, மௌலவி ஒருவர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று காலை, வவுனியா- கண்டிவீதியில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது....

Read more

துறைமுக நகரால் மீண்டும் சிறிலங்கா கறுப்பு பட்டியலில்- ரணில் எச்சரிக்கை

துறைமுகநகர சட்டமூலம் தற்போதுள்ள விதத்தில் சட்டமாக்கப்பட்டால், நிதியியல் செயற்பாட்டு செயலணி சிறிலங்காவை மீண்டும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் நிலை உருவாகலாம் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க...

Read more
Page 30 of 952 1 29 30 31 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.