போதைப்பொருளுடன் பிறந்தநாள் கொண்டாரிய ஆசிரியை கைது
தனது மகனின் பிறந்த நாளுக்கு போதைப்பொருள் பாவனையுடன் களியாட்ட நிகழ்வை ஏற்பாடு செய்த சர்வதேச பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியை உள்ளிட்ட 15 இளைஞர், யுவதிகள் கைது...
Read moreதனது மகனின் பிறந்த நாளுக்கு போதைப்பொருள் பாவனையுடன் களியாட்ட நிகழ்வை ஏற்பாடு செய்த சர்வதேச பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியை உள்ளிட்ட 15 இளைஞர், யுவதிகள் கைது...
Read moreகதிரியக்க பொருட்களுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்த கப்பலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சிறிலங்கா அணுசக்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. நெதர்லாந்தில் இருந்து சீனாவுக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட...
Read moreசிறிலங்காவில் பரவல் ஆரம்பித்த காலம் முதல் தற்போது வரையிலான காலத்தில் நாளொன்றில் அதிகமானோருக்கு இன்று தொற்றுறுதியாகியுள்ளது.சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் தகவல்களின்படி இன்றைய தினம் 997...
Read moreஒன்ராரியோவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாக வைத்தியசாலையில் நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வைத்தியசாலைகளின் நெருக்கடிகளை சமாளிப்பதற்காக கனடிய படைக்குழுக்களின் மூன்று மருத்துவ குழுக்கள்...
Read moreபிரம்டனில் 13வயது சிறுமி கொரோனா தொற்றால் உயிரிழந்தமையானது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக முதல்வர் டக்போர்ட் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த வைரஸின் பேரழிவினை அந்த மரணம் காண்பித்துள்ளதாகவும் அவர்...
Read moreவீட்டில் முடங்கியிருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஐந்து நாட்களில் பாரிய எண்ணிக்கையிலான உள்ள ஒன்றுகூடல்களை தடுத்துள்ளதாக ரொரண்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளார். அத்துடன் 160வரையிலான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்...
Read moreஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மற்றொருவருக்கு குருதி உறைந்த சம்பவம் ஒன்று ஒன்ராரியோவில் நிகழ்ந்துள்ளது. 70வயதான பிரஜை ஒருவருக்கே இவ்வாறான குருதி உறைவு ஏற்பட்டுள்ளதாக தலைமை வைத்திய அதிகாரி...
Read moreகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஆறாயிரத்து 983பேர் பாதிக்கப்பட்டதோடு 38பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இதுவரை 11இலட்சத்து 78ஆயிரத்து 987பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன்...
Read moreதமிழகத்தில் மே முதலாம், 2ஆம் நாள்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை...
Read moreகொரோனா வைரஸ் சூழல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், இந்தியப்...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com