டெல்லியில் ஒக்சிஜன் பற்றாக்குறையால் 20 நோயாளிகள் மரணம்
கொரோனா தொற்று காரணமாக டெல்லி மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்த 20 நோயாளிகள் ஒக்சிஜன் பற்றாக்குறையினால் மரணமடைந்துள்ளனர். நேற்றுஇரவு டெல்லி ரோஹினி பகுதியில் இருக்கும் ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையிலேயே...
Read more