செய்திகள்

யாழ்.மீனவர்கள் தென்னிந்த மீனவர்களுடன் தொடர்புகளை பேணுவதை தடைசெய்ய நடவடிக்கை

யாழ்ப்பாண மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் உள்ள மீனவர்கள், தென்னிந்திய மீனவர்களுடன் தொடர்புகளைப் பேணுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட கொரோனா தடுப்புச் செயலணியின் அவசர...

Read more

ஆனந்தபுரம் பகுதிக்குள் நுழைந்தது சிறுத்தை

கிளிநொச்சி நகரை அண்டிய, ஆனந்தபுரம் கிழக்கு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால், அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. இன்று காலை ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் உள்ள...

Read more

திருமலைக்கு வருகை தருவதை தவிர்க்குமாறு ஆளுநர் கோரிக்கை

திருகோணமலை மாவட்டத்துக்கு வருகை தருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அறிவித்துள்ளார். திருகோணமலை மாவட்டத்தில் திடீரென அதிகளவில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு...

Read more

யாழில் 12 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை...

Read more

தனிமைப்படுத்தல் காலம் இருவாரங்களானது

வெளிநாடுகளில் இருந்து சிறிலங்கா திரும்புவோருக்கான தனிமைப்படுத்தல் காலம், மீண்டும் இரண்டு வாரங்களாக அதிகரிக்கப்படவுள்ளது. சிறிலங்காவில் புதிதாக பரவி வரும் திரிபடைந்த கொரோனா தொற்றின் அறிகுறி, 7 தொடக்கம்...

Read more

இளம் பெண்ணின் உந்துருளி தீயிட்டு எரிப்பு

யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றும் இளம் பெண் ஒருவரை விரட்டிச் சென்ற மூவர் கொண்ட குழு, ஆனைக்கோட்டை பகுதியில் அவரது உந்துருளியை தீயிட்டு எரித்துள்ளது....

Read more

கொழும்பு துறைமுகம் தொடர்பில் பொன்சேகாவும் எச்சரிக்கை

கொழும்பு துறைமுக நகரத்தில் சீனாவின் தலையீடு, சிறிலங்காவினதும், பிராந்தியத்தினதும் பொருளாதாரத்துக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். “சர்ச்சைக்குரிய...

Read more

உருமாறிய கொரோனா தொற்றுள்ள 36 பேர் கண்டறிவு

இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றாளர் 36 பேர் ஒன்ராறியோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என மாகாண பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். B.1.617 என அழைக்கப்படும்...

Read more

ஒன்ராறியோவில் 4505 தொற்றாளர்கள்

ஒன்ராறியோவில் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 505 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 812 புதிய...

Read more

அடுத்த ஆண்டில் 35 மில்லியன் கொரோனா தடுப்பு

அடுத்த ஆண்டில் 35 மில்லியன் கொரோனா தடுப்பு மருந்துகளையும் அதற்கு அடுத்த ஆண்டு 30 மில்லியன் மருந்துகளையும் வழங்க பைசர் நிறுவனம்,இணங்கியுள்ளதாக, கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ...

Read more
Page 39 of 952 1 38 39 40 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.