செய்திகள்

ரஷ்ய போராட்டக்காரர்கள் பலர் கைது

ரஷ்யாவில் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு ஆதரவாக போராட்டங்கள் மீண்டும் தீவிரமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள அலெக்ஸி நவால்னிக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அவரை...

Read more

பிரான்ஸ் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர் கைது

பிரான்ஸின் நீஸ் நகரில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில், தொடர்புடைய ஒருவர் இத்தாலியில் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தாலியை சேர்ந்த ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியின் அடிப்படையில், 28 வயதான...

Read more

போர் வீரர்கள் என்பதற்காக தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது- சரத்பொன்சேகா

மிருசுவில் படுகொலை மற்றும் 11 மாணவர்களை கொலை செய்தவர்கள் போர் வீரர்கள் என்பதற்காக அவர்களை தண்டனையில் இருந்து விடுவிக்க முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா...

Read more

மைத்திரி உள்ளிட்ட ஆறுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல்

ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று கடுவாபிடிய சென்ட் செபஸ்டியன் தேவாலய குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட 6 பேருக்கு எதிராக 182 வழக்குகள்...

Read more

யாழ்.துணைவேந்தருக்கு மாரடைப்பு- வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சிறிசற்குணராஜா மாரடைப்பின் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுத் தூபியினை நாளை...

Read more

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டம் அபாயகரமானது: ரணில்

கொழும்பு துறைமுக பொருளாதார நகரம் தொடர்பில், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலம் நாட்டுக்கு அபாயமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம்...

Read more

ஹரீனைக் கைது செய்வதற்கு நடவடிக்கை- சம்பிக்க

எதிர்க்கட்சி உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை கைது செய்யவும் அவரது செயற்பாடுகளை கட்டுப்படுத்தவும் தற்போது இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர் சம்பிக்க ரணவக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ராஜபக்‌ஷ குடும்பத்தினருக்கு...

Read more

வயோதிபர் வீடுகளை இலக்கு வைத்து திருடிய கும்பலின் முக்கியஸ்தர் கைது

யாழ்ப்பாணத்தில் வயோதிபர்கள் வசிக்கும் வீடுகளைக் குறிவைத்து நள்ளிரவில் புகுந்து வாள்களைக் காண்பித்து கொள்ளையிட்டுவரும் கும்பலின் பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 18 பவுண்...

Read more

வடக்கு இளைஞர் யுவதிகளை காவல்துறையில் இணைக்க நடவடிக்கை

வட மாகாணத்தின் காவல்துறை நிலையங்களுக்கு தமிழ் மொழி தெரிந்த இளைஞர், யுவதிகளை, இணைத்துக்கொள்வதற்கு காவல்துறை தலைமையகம் முழுமையான சேவையினை வழங்கும் என காவல்துறை ஊடகப் பேச்சாளரும், பிரதி...

Read more

கொரோனாவால் முடக்கப்பட்டது குளியாப்பிட்டி

குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தை முடக்குவதற்கு கொவிட் தடுப்புக்கான தேசிய செயலணி தீர்மானித்துள்ளது. இதன்படி இன்று நள்ளிரவு முதல் குறித்த பிரதேசம் முடக்கப்படும்...

Read more
Page 45 of 952 1 44 45 46 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.