செக்குடியரசு குண்டுத்தாக்குதலுடன் ரஷ்யர்கள் இருவருக்கு தொடர்பு
கடந்த 2018 ஆம் ஆண்டு நஞ்சூட்டி பெண் ஒருவரை கொலை செய்தார்கள் என சந்தேகிக்கப்படும் ரஷ்ய நாட்டை சேர்ந்த இருவருக்கும் செக் குடியரசில் இடம்பெற்ற பாரிய குண்டுத்தாக்குதலுக்கும்...
Read moreகடந்த 2018 ஆம் ஆண்டு நஞ்சூட்டி பெண் ஒருவரை கொலை செய்தார்கள் என சந்தேகிக்கப்படும் ரஷ்ய நாட்டை சேர்ந்த இருவருக்கும் செக் குடியரசில் இடம்பெற்ற பாரிய குண்டுத்தாக்குதலுக்கும்...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை மீளுருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவில் முன்னாள் போராளி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு வள்ளிபுனத்தைச் சேர்ந்த நடனசபேசன் லோகராசா என்ற இரண்டு பிள்ளைகளின்...
Read moreசிங்கள மக்களின் எதிர்ப்புகளைச் சமாளிப்பதற்காகவே வடக்கில் இளைஞர், யுவதிகள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்...
Read moreஅரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத்தை நிர்வகிப்பதற்கான ஆணைக்குழு சட்டமூலம் நாட்டின் சட்டத்திலும் அதிகாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என அறிய முடிவதாக தெரிவித்துள்ள அஸ்கிரிய பீடத்தின் தலைமை...
Read moreகொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பாக அரசாங்கம் முன்வைத்துள்ள சட்டமூலமானது அரசியல் யாப்புக்கு முரணானது அல்ல என சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, ஜனாதிபதியின்...
Read moreஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு...
Read moreகொரோனா தொற்றுக்கு மத்தியில் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்கள் நடந்துகொண்ட விதம் வருத்தமளிப்பதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் சுதத் சமரவீர கவலை வெளியிட்டுள்ளார். பொதுமக்களின் இந்த நடத்தைகளின்...
Read moreவவுனியாவில் மரங்களை கடத்திச்சென்ற வாகனம் ஒன்று மோதியதில் இரண்டு இராணுவத்தினர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏ-9 வீதியில் வவுனியா நோக்கி சட்டவிரோதமான முறையில் மரங்களை ஏற்றிச்சென்ற...
Read moreமறைந்த நடிகரும் சமூக ஆர்வலருமான சின்ன்க கலைவாணர் விவேக், அவர் நாட்டிய மரங்களால் நம் நினைவில் என்றென்றும் வாழ்வார் என தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர்...
Read moreஒன்ராரியோவில் அறிவிக்கப்பட்ட முடக்கநிலை விதிமுறைகள் மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிரகாரம், விளையாட்டு மைதானங்கள் மீளத் திறக்கப்படும் என்றும் அங்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பொது இடங்களில்...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com