செய்திகள்

சிரிய வான்படையே தாக்குதல் நடத்தியது

சிரிய வான்படையின் உலங்குவானூர்தி ஒன்றே, எதிரணி வசம் இருந்து நகர் மீது குளோரின் குண்டை வீசியது என்று இரசாயன ஆயுதங்கள் தொடர்பான கண்காணிப்பு அமைப்பு முடிவுக்கு வந்துள்ளது....

Read more

வடமராட்சியில் துப்பாக்கிச்சூடு-இருவர் காயம்

யாழ். வடமாராட்சி, கிழக்கு முள்ளிப் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். சட்ட விரோத மணல் கடத்தலை தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போதே...

Read more

குருந்தூர்மலை உரித்தைப் பெறுவதற்கு சட்ட நடவடிக்கை- சுமந்திரன்

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டுத்தலமான குருந்தூர்மலையில், இந்து மக்கள் வழிபடுவதற்கான முழு உரித்தையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான சுமந்திரன் தெரிவித்துள்ளார்....

Read more

ரூபாவின் வீழ்ச்சியை சீன கடன் நிவர்த்தி செய்யாது

சீன அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக கிடைத்தாலும் ரூபாயின் வீழ்ச்சியை தடுப்பதற்கான வலுவான காரணியாக அது அமையாது என பொருளாதார நிபுணர்கள்...

Read more

சமூக வலைத்தள போலிச் செய்தி குறித்து ஆராய விசேட நடவடிக்கை

சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் போலியான செய்திகள் குறித்து ஆராய விசேட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அடமிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். முல்லேரியாவ...

Read more

களுவாஞ்சிக்குடியில் தென்னை மரத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவிற்குட்பட்ட குருக்கள் மடம் பகுதியில் உள்ள தோட்ட காணியொன்றில் தென்னை மரத்திலிருந்து ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தேவாலய வீதி, மகிளுரைச்...

Read more

முல்லையில் மூன்று விவசாயிகள் மின்னல் தாக்கலில் பலி

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு வயல்வெளியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மூன்று விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். நாட்டில் பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் ஏற்படும் என நேற்று எச்சரிக்கை...

Read more

புத்தாண்டு கால விபத்தில் 30 பேர் உயிரிழப்பு

தமிழ், சிங்கள புத்தாண்டு கால வாகன விபத்துகளில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களிலேயே இந்த...

Read more

வத்தளையில் போதைப்பொருளுடன் நபர் கைது

வத்தளை, ஜா-எல மற்றும் சப்புகஸ்கந்தை ஆகிய பகுதிகளை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்டு வந்த போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளை - ஹுணுபிட்டிய பகுதியில் காவல்துறை...

Read more

மொடேர்னா தடுப்பூசி விநியோகத்தில் இழுபறிநிலை

மொடேர்னா தடுப்பூசி விநியோகத்தில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக மாகாண அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஒன்ராறியோவுக்கு 3 இலட்சத்து 3 ஆயிரம், மொடேர்னா தடுப்பு மருந்து கடந்த வாரத்தில்...

Read more
Page 70 of 952 1 69 70 71 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.