இந்தியாவில் கொரோனா தொற்று வெகுவாக அதிகரிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரங்களில் ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 736 பேருக்கு கொரோனா தொற்றுதியாகியுள்ளது. இதற்கமைய, இதுவரையில் இந்தியாவில் கொரோனா தொற்றுறுதியானோரின் மொத்த எண்ணிக்கை...
Read moreஇந்தியாவில் கடந்த 24 மணி நேரங்களில் ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 736 பேருக்கு கொரோனா தொற்றுதியாகியுள்ளது. இதற்கமைய, இதுவரையில் இந்தியாவில் கொரோனா தொற்றுறுதியானோரின் மொத்த எண்ணிக்கை...
Read moreமகாராஷ்டிரா- ஜல்கான் மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை உபயோகித்து மெத்தை தயாரித்த நிறுவனமொன்றை காவல்துறையினர் கண்டுபிடித்து அந்நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளனர்.மும்பையில் குசம்பா எனும் கிராமத்தில் இந்த...
Read moreஈரானின் நிலக்கீழ் அணு ஆய்வு நிலையம் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பதில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் மொஹமட் ஜவாட் ஷெரீப் (Mohammad Javad Zarif)...
Read moreபிரான்ஸில் பிராந்தியங்களிற்கு இடையிலான தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடைபெறும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். நகரபிதாக்களுடன் நடத்திய பேச்சுவாரத்தைகளின் பின்னர், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்...
Read moreஅணுஉலை கழிவு நீரை கடலில் திறந்துவிடும் ஜப்பானின் முடிவுக்கு இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்போது பயன்பாட்டில் இல்லாத ஜப்பானின் புகுஷிமா அணுஉலையில் உள்ள ஒரு...
Read moreசிறிலங்கா அரசின் போக்குகளால் சர்வதேச நாடுகளின் உறவு நிலையில் இருந்து விலக்கிச் செல்கின்றது. இதனை உணராமல் இந்த அரசு செயற்படுகின்றது’ என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும்...
Read moreயாழ்ப்பாணம்- திருநெல்வேலியில் கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட சில பகுதிகள் விடுவிக்கப்பட்டபோதிலும் தொடர்ந்து முடக்கத்திலேயே உள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். திருநெல்வேலி சந்தை வியாபரிகள் மற்றும் ஊழியர்கள் சிலருக்கு...
Read moreபரம்பரை அரசியல் கேள்விக்கு உட்படுத்தப்படும் என்ற அச்சத்தில் அரசு மாகாண சபை தேர்தலை நடத்த அஞ்சுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற...
Read moreஅரசாங்கம் தொடர்பில் நாட்டு மக்கள் தற்போது கொண்டுள்ள நிலைப்பாட்டை மாகாண சபை தேர்தலை நடத்தினால் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே...
Read moreதேவை ஏற்பட்டால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஹிட்லராக மாறுவார்” என போக்குவரத்து துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com