செய்திகள்

உச்சநீதிமன்றத்தின் ஊழியர்கள் பலருக்கு கொரோனா

உச்சநீதிமன்றத்தின் ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணைகள் இன்று காணொளி வாயிலாக நடைபெற்றுகிறது. உச்சநீதிமன்ற பணியாளர்கள் 50 சதவிகிதமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது....

Read more

தமிழகத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை; செல்வநாயகம்

தமிழகத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என சுகாதாரத்துறை இயக்குனர் செல்வநாயகம் தெரிவித்துள்ளார். தடுப்பூசி திருவிழா தமிழகத்தில் 5 ஆயிரம் மையங்களில் நேற்று ஆரம்பமாகியது. தினமும் 2 இலட்சம்...

Read more

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி ஏப்ரல் 14 ஆம்...

Read more

இந்தோனேசியாவில் செரோஜா புயலால் பலத்த சேதம்

இந்தோனேசியாவில் கிழக்கு நூசா தெங்காரா மாகாணத்தின் தெற்கே சவு கடல் பகுதியில் புயலின் பாதிப்புகளை முன்னிட்டு கடல் அலைகள் 6 மீற்றர் உயரத்திற்கு எழும்பியுள்ளன புயலை தொடர்ந்து...

Read more

ஈரானில் அணுசக்தி செறிவூட்டல் நிலையத்திற்கு எதிரான செயல்

ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம் “அணுசக்தி பயங்கரவாதத்தின்” செயலால் ஏற்பட்டது என்று நாட்டின் அணுசக்தித் தலைவர் அலி அக்பர் சலேஹி தெரிவித்துள்ளார். நடான்ஸ்...

Read more

ஐக்கிய அரபு இராச்சியத்தின் முதலாவது பெண் விண்வெளி வீராங்கனை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் முதல் அரபு பெண் விண்வெளி வீராங்கனை உட்பட 2 புதிய அமீரக விண்வெளி வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். புதிய விண்வெளி வீரர்களாக நோரா...

Read more

மியன்மாரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு

இராணுவ ஆட்சிக்கு எதிராக மியன்மாரில் இடம்பெற்றுவரும் மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் மேலும் 82 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், மியன்மாரில் இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 614 ஆக...

Read more

அரசியல் கைதிகளுக்கு டக்ளஸ் சிபார்சு வழங்க முடியாதிருப்பது ஏன்? – கோவிந்தம் கருணாகரன்

யாழ். மாநகர முதல்வரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசின் பேரில் விடுவிக்க முடியுமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை ஏன் அவ்வாறு விடுவிக்க முடியாது என தமிழ்...

Read more

வடக்கிற்குச் செல்கிறார் இராஜாங்க அமைச்சர் விதுர

வவுனியா வெடுக்குநாறி, கிளிநொச்சி உருத்திரபுரீச்சகம் ஆகிய ஆலயங்களுக்கு, புத்தாண்டுக்கு பின்னர் விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். இதன்போது குறித்த ஆலயங்களில் காணப்படும் பிரச்சினைகளுக்கு...

Read more

உருத்திரபுரீஸ்வரர் கோயிலில் பௌத்த விகாரைக்கு இடமில்லை; சுமந்திரன்

கிளிநொச்சி, உருத்திரபுரீஸ்வரர் கோயிலில் பௌத்த விகாரை அமைக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், கோயில்...

Read more
Page 88 of 952 1 87 88 89 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.