செய்திகள்

புளோரிடா மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் உயிரிழப்பு

புளோரிடா மாகாணத்தில் உள்ள லவுடெர்டேலே விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் நுழைந்து திடீர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டான். துப்பாக்கி சத்தம் கேட்டதும் விமான நிலையத்தில் இருந்த...

Read more

பொது நினைவுச் சமாதி அமைத்த ஆறுபேரை நாளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் செயலாளா் க. கம்சநாதனின் முறைப்பாட்டையடுத்து பொது நினைவுச் சமாதி அமைத்த ஆறுபேரை வெள்ளிக்கிழமை நாளை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கிளிநொச்சி...

Read more

அமெரிக்காவின் ‘எச்-1பி விசா’ நடைமுறையில் மாற்றங்களா?

அமெரிக்காவின் ‘எச்-1 பி’ விசா நடைமுறைகளில் மாற்றங்கள் செய்ய வகை செய்து, அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ‘எச்-1 பி’ விசா அமெரிக்க நாட்டின்...

Read more

அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையில் இந்தியருக்கு முக்கிய பதவி

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் 20-ந் தேதி பதவி ஏற்க உள்ளார். இதற்கு இடையே அவர் தனது புதிய நிர்வாகத்தில் பணியாற்றுவதற்கு பல்வேறு முக்கிய நியமனங்களை...

Read more

கனேடிய பெண் ஒருவர் துருக்கியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

துருக்கியின் சனாதிபதியை அவமதித்த குற்றத்தின் பெயரில் கனேடிய பெண் ஒருவர் துருக்கியில் கைது செய்யப்பட்டுள்ளார். தனது முகநூலில் தெரிவித்த கருத்தின் மூலமாகவே துருக்கி சனாதிபதியை அவமதித்ததாக கனடாவைச்...

Read more

வடமாகாண அடகு பிடிப்போர் நியதிச்சட்டம் முன்மொழியப்படவுள்ளது

வடமாகாண சபையின் 2017ஆம் ஆண்டுக்கான 2ஆம், 3ஆம் அமர்வுகளில், வடமாகாண அடகு பிடிப்போர் நியதிச்சட்டம் முன்மொழியப்படவுள்ளது. இந்த நியதிச்சட்டம் ஊடாக வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் அடகு பிடிப்போர்...

Read more

கலப்பு நீதிமன்றம் குறித்த யோசனை வரவேற்கப்பட வேண்டியது

கலப்பு நீதிமன்றம் குறித்த நல்லிணக்கப் பொறிமுறை குறித்த செயலணியின் யோசனை வரவேற்கப்பட வேண்டியது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சஹிட் அல் ஹூசெய்ன்...

Read more

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணிகள்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணிகள் இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று முற்பகல் மாவீரர் துயிலுமில்லத்தில் ஒன்று கூடிய மாவீரர்களின் உறவினர்கள்...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இருந்த அர்ப்பணிப்பான சேவை தற்போது இல்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் வடக்கில் பணியாற்றிய வைத்தியர்களும் சுகாதார ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதுடன், அதற்கு மக்களிடமிருந்தும் வலுவான ஆதரவு கிடைக்கப்பெற்றதாக வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம்...

Read more

இந்தியர்களில் இருந்து 5 பேர் அமெரிக்க நாட்டின் பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றிருப்பது புதிய வரலாற்று சாதனை

அமெரிக்க நாட்டில் ஜனாதிபதி தேர்தலுடன், பாராளுமன்ற செனட் சபையின் 34 இடங்களுக்கும், பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் இந்தியர்கள் 5 பேர்...

Read more
Page 894 of 952 1 893 894 895 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.