செய்திகள்

வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் இன்னமும் முடிவுகள் மேற்கொள்ளப்படவில்லை!

அரசியலமைப்பு சீர்திருத்தத்தின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வில், வடக்கு - கிழக்கு இணைப்பு தொடர்பில் இதுவரை எதுவித முடிவும் எடுக்கப்படவில்லை என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன்...

Read more

இங்கிலாந்துக்கு எதிரான 3–வது டெஸ்ட்: 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 3–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3–வது டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா–இங்கிலாந்து அணிகள் இடையிலான 3–வது...

Read more

பிரேசிலியக் காற்பந்துக் குழுவினர் உள்ளிட்ட 81பேர் பயணம் செய்த விமானம் ஒன்று விழுந்து நொருங்கி விபத்து!

தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியாவில் இருந்து கொலம்பியாவுக்கு நேற்றிரவு புறப்பட்டுச் சென்ற விமானம் ஒன்று நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த கால்பந்து...

Read more

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கைது!

இலங்கையின் முன்னைய அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக இருந்த கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று முற்பகல் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 800 மில்லியன்...

Read more

கருணா குழுவுடன் இணைந்து செய்த கொலைகள்!

கருணா குழு உறுப்பினர் ஒருவரின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்டதாக, ரவிராஜ் கொலைவழக்கின் அரசு தரப்பு...

Read more

மாவீரர் நாளை நினைவுகூர அனுமதிக்கப்பட்டமை வரவேற்கத்தக்கது.

இந்த ஆண்டு மாவீரர் நாள் நினைவுகூரல்களுக்கு அனுமதிக்கப்பட்டிருப்பது, உளவியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வரவேற்கத்தக்கது என்று உளவியல் மருத்துவ நிபுணர் பேராசிரியர் தயா சோமசுந்தரம் தெரிவித்துள்ளார். தமிழீழ...

Read more

நேபாளத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.2 ஆக பதிவு!

நேபாள நாட்டின் கிழக்குபகுதியான பனோட்டி பகுதியில் அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் அது 5.2 ஆக பதிவானது. இந்நிலநடுக்கம் இன்று அதிகாலை 5.05 மணிக்கு...

Read more

மாவீரர் நாள் நினைவுகூரப்பட்ட நாள் – சிறிலங்காவின் கறுப்பு தினம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடுவதும், மாவீரர் நாளைக் கடைப்பிடிப்பதும் சிறிலங்காவின் கறுப்பு தினமாகவே பார்க்கப்படவேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய எனப்படும்...

Read more

பிடல் காஸ்ரோவின் சாதனைகளை சுட்டிக்காட்டுவதில் தப்பில்லை!

மறைந்த முன்னாள் கியூப தலைவர் பிடல் காஸ்ரோ ஒரு சர்வாதிகாரியாக இருந்த போதிலும், அவர் தற்போது காலமான நிலையில், அவரது சாதனைகளை எடுத்துக் கூறுவது ஒன்றும் தவறான...

Read more

ஒட்டுமொத்த தமிழினத்தின் எதிர்காலத்திற்காக எமது மாவீரர்கள் செய்த தியாகங்கள் அளப்பெரியது!

தமிழ் மக்களின் விடிவுக்காக மரணித்த மாவீரர்களை நினைவு கூருவதற்கு எவருக்கும் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more
Page 910 of 952 1 909 910 911 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.