செய்திகள்

இஸ்ரேல் நாட்டின் வடபகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ!

இஸ்ரேல் நாட்டின் வடபகுதியில் உள்ள ஹைஃபா நகரில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக சுமார் 80,000இற்கும் அதிகமானவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த காட்டுத்தீ கடந்த மூன்று...

Read more

நளினியின் வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய நூல் வெளியிடப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினியின் வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய நூல் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. யாழ் பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள...

Read more

அமைச்சர் சுவாமிநாதன் தமிழ் மக்களின் பிரச்சினை குறித்துப் பேச தகுதியற்றவர்.

தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சினை குறித்துப் பேசுவதற்கு அமைச்சர் சுவாமிநாதன் தகுதியற்றவர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...

Read more

கனகபுரம், முழங்காவில் மாவீரர் துயிலுமில்லங்களில் சிரமதானப் பணிகள்!

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கனகபுரம், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லங்களை துப்புரவு செய்யும் சிரமதான பணிகள் அப்பகுதி மக்களினால் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று காலை வட மாகாணசபை...

Read more

யாழ். பல்கலைக் கழகத்தில் இன்று மாவீரர்கள் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டுள்ளனர்!

மாவீரர் வாரம் உலகத் தமிழர்க்ள அனைவராலும் தற்போது கடைப்பிகடி்கப்பட்டு வருகின்ற நிலையில், யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாவீரர் நாள் பல்கலைக்கழக சமூகத்தினரால் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டுள்ளது. யாழ்....

Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை, பிரதிவாதிகள் தரப்பு விடுத்த கோரிக்கைக்கு இணங்க யூரிகள் குழு முன்னிலையில்...

Read more

பொருத்து வீட்டுத் திட்டத்தை சனாதிபதி இடைநிறுத்தியதான செய்தி முற்றிலும் பொய்யானது – சுவாமிநாதன்

பொருத்து வீட்டுத் திட்டத்தை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தியதான செய்தி முற்றிலும் பொய்யானது என்று மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். வடமாகாண மக்களுக்கான பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு...

Read more

மாகாண அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான உறவுகள் குறித்து அறிக்கை வழங்க வேண்டும் – சித்தார்த்தன்

மாகாண அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் அதனை எவ்வாறு பலப்படுத்த முடியும் என்பதையிட்டும் ஆராய்ந்து அறிக்கை தரவேண்டும் என்பதே தமக்குத் தரப்பட்ட ஆணை என்று...

Read more

மைத்திரிக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்புக்கும் இடையில் சந்திப்பு

சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற...

Read more

உலக நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தும் கருவியாக தண்ணீரை பயன்படுத்த வேண்டும்!

உலக நாடுகளிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தும் கருவியாக தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு மன்றத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றின் சார்பில், தண்ணீர்,...

Read more
Page 912 of 952 1 911 912 913 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.