செய்திகள்

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நியூசிலாந்து மக்களுக்கு உதவும் நடவடிக்கையில் கனேடிய போர்க் கப்பல்!

மோசமான நிலநடுக்கத்தால் பாதிப்புகைள எதிர்கொண்டுள்ள நியூசிலாந்து மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் நடவடிக்கையில் கனேடிய போர்க் கப்பலான HMCS வன்கூவர் ஈடுபட்டுள்ளது. நியூசிலாந்தில் ஏற்பட்ட 7.8 ரிக்டர்...

Read more

ஐ.நா நிபுணர்கள், தடுப்புக்காவலில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பாக சரமாரியான கேள்விகளை கேட்டுள்ளனர்!

பயங்கரவாத தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தடுப்புக்காவலில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பாக, தேசிய புலனாய்வுப் பிரிவு தலைவர் சிசிர மென்டிசிடம், ஐ.நா நிபுணர்கள் நேற்று...

Read more

தமிழருக்கு எதிராக இன அழிப்பு போர் இன்னமும் தொடர்கின்றது.

தமிழரின் தாயகப் பிரதேசமான வடக்கு, கிழக்கில் மக்களின் விருப்பத்துக்கு மாறாக புதிது, புதிதாக புத்தர் சிலைகளை நிறுவி, தேசிய இனத்தின் மூலாதாரமான சமய கலாசாரத்தை இல்லாமல் செய்யும்...

Read more

அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் அடாவடித் தனம் தொடர்கிறது

மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் அடாவடித் தனம் தொடர்வதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. குறித்த தேரர் இன்று காலை தமது ஆதவாளர்களுடன் மட்டக்களப்பு ஏறாவூர்பற்று...

Read more

சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து 9 இலங்கையர்கள் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சிறப்பு விமானம் மூலம் இன்று மதியமளவில் கட்டுநாயக்கா அனைத்துலக விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர்...

Read more

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளி பகுதியில் வாள் வெட்டுச் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் இன்றும் வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்றதை அடுத்து அந்த பகுதி மக்கள் அச்சமும் பதற்றமும் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளி பகுதியில் இன்று புதன்கிழமை...

Read more

மாவீரர் நாளை தமிழ் மக்கள் விளக்கேற்றி நினைவுகூர அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் – சிறிதரன்

எதிர்வரும் 27 ஆம் நாள் மாவீரர் நாளை தமிழ் மக்கள் விளக்கேற்றி நினைவுகூர அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

Read more

போரில் உயிர்நீத்த போராளிகளை நினைவுகூர்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

போரில் உயிர்நீத்த போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவுகூர்ந்து இந்த கார்த்திகை மாதத்தில் அஞ்சலி செலுத்தும் உரிமையை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற...

Read more

ஐ.நா பாதுகாப்பு மன்றத்தில் கனடா உறுப்புரிமை பெறுவதற்கு சேர்பியா ஆதரவு!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்ப மன்றத்தில் தற்காலிக உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்வதற்கான முனைப்புகளில் கனடா ஈடுபட்டுள்ள நிலையில், அதனைக் கனடா பெற்றுக்கொள்வதற்கு தாம் ஆதரவளிப்பதாக சேர்பியா தெரிவித்துள்ளது. 2020ஆண்டுக்கு...

Read more

இலங்கைக்கு சித்திரவதைகள் தொடர்பில் ஐ.நாவில் கடுமையான அழுத்தம்!

இலங்கையில் தொடரும் சித்திரவதைகள், இரகசிய சித்திரவதை முகாம்கள், ஆட்கடத்தல்கள், தடுப்புக்காவலின் போது பாலியல் வன்முறைகள் குறித்து ஐ.நாவில் நேற்று கடுமையான விசாரணைகளை இலங்கை அரசு எதிர்கொண்டுள்ளது. சித்திரவதைக்கு...

Read more
Page 917 of 952 1 916 917 918 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.